வாசகர்கள் கருத்துகள் ( 8 )
2026 தேர்தல் முடிவு வரும் நாளில் தமிழகத்தில் பிஜேபிக்கும் அதிமுகவுக்கும் மக்கள் முடித்திருப்பர்...
போர் என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது அதை அரசியலாக்குவது அநாகரிகம்
மும்பைத் தாக்குதல் நடந்தவுடன் மன்மோகன் அரசு எவ்வித எதிர்த்தாக்குதல் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ராணுவம் தானாக எதாவது செய்ய முடிந்ததா? போர் பற்றிய நடவடிக்கையை ராணுவம் நடத்தினாலும் எங்கே எப்போது என்பதை முடிவெடுத்துக் கொடுக்கும் அரசுதான் முதற்கண் பாராட்டப்பட வேண்டும்.
ஆப்ரேஷன் சிந்து பாஜகவுக்கு கிடைத்த வெற்றி இல்லை இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி அப்படி பேசி பழக வேண்டும்
சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால் காவல்துறை அமைச்சரான முதல்வரைப் பாராட்ட வேண்டும். ஆனால் ராணுவம் வெளியுறவுத்துறையை சிறப்பாகக் கையாண்டால் பிரதமரை பாராட்டக் கூடாதா? என்னங்க உங்க நியாயம்?
சீன எதிர்ப்புக்காக ஆக்கிரமித்த காஷ்மீரை அமெரிக்கா விழுங்கும் முன் இந்தியா சுதாரித்துக்கொண்டு மீட்கவேண்டும். ஏற்கனவே மியான்மரில் புது நாடு உருவாக்க முயல்கிறார்கள். அமேரிக்கா இந்தியாவின் எதிர்ப்பு நாடுதான். சீனா அமெரிக்காவை விழுங்கிவிட்டது இன்னும் அவர்களுக்கு புரியவில்லை.
தேர்தல் முடிவு வரும் நாளில் நீங்கள் அதைக் கண்ணாரக் காண்பீர்கள்.
அட போய்யா தமிழகத்தில் நடக்கும் குடும்ப கொடுங்கோல் ஆட்சிக்கு காரியம் செய்ய முடியவில்லை, பெருசா பேச வந்துட்டாரு. ஊழல் பேர்வழி கருணாநிதி என்னமோ சுதந்திரப் போராட்ட தியாகி மாதிரி அனைத்திற்கும் அந்த ஊழல்வாதி பெயரை வைத்து கொலையாய் கொல்கிறான்கள்.
மேலும் செய்திகள்
இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!
13-May-2025