வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் திராவிட மாடலுக்கு, தமிழர்களை குடி மற்றும் இன்னபிற போதைக்கு அடிமையாக்கிய திராவிட மாடலுக்கு தமிழ், தமிழர் எது அவ்வளவு அக்கறையா ???? நம்பிட்டேன் .... நீங்களும் நம்பிடுங்க .... இல்லன்னா துரோகி பட்டம் கிடைக்கும் ....
இது நமது அமைச்சர்களுக்கும் பொருந்துமா? கல்லூரி வரை தமிழ்வழிக் கல்வி பயின்ற ஒரு அமைச்சராவது உள்ளாரா? ஆனா பள்ளியிறுதி கூட தாண்டாத பலர் முக்கிய இலாக்கா அமைச்சர்கள்.
இப்படியே மொழிவாரியாக ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில மொழிக்கு முன்னிருமை கொடுத்து வேலை வாய்ப்புகள் கொடுக்க துவங்கினால் நாடு காடாகிவிடும் பிறகு தேச ஒன்றுமே இருக்கவே இருக்காது வேலைவாய்ப்புகள் குறைந்தது இங்கேயே சுழல வேண்டியதுதான்
இங்கு காசுக்காக கூவும் நபர்கள் அதிகம் போல தெரிகிறது.
அருமை.
தமிழக கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் என்பவை பெரிய கேலிக்கூத்து..வேறு துறைகளில் இடம் கிடையாது என்று மறுக்க பட்டவன் லோக்கல் தறுதலைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கும் தமிழ் துறை எந்த லட்சணத்தில் இருக்கும்? சைவ சித்தாந்தம் வைணவ இலக்கியம் ஜைன தத்துவம் பாடமாக இல்லாத தமிழ் கல்வி வேஸ்ட்..
அண்ணாதுரையின் அந்தரங்க லீலைகளை பாடமாக படித்த திராவிடன் அரசுப் பணியில் சேர்ந்து என்னசெய்வான்? அண்ணாதுரை லீலைகளை முன்னெடுப்பானா ?
ஸாரு...நானூ இஸ்டேட்டு பாங்கு மெயினு புராஞ்சில இருந்து பேசுது... ஒங்க ஏடிஎம் கார்டுல பதினாறு நம்பர் சொலாலு ஸார்.. பிலாக்கு ஆகிடும்.... அப்பிடிங்கிற வடக்கன்ஸ் தான் மெய்யாலுமே கஷ்டப்பட்டு தமிழ் படிச்சவங்க... கல்வி அறிவு அதிகமாகிட்ட தமிழகத்தில் அவங்ககிட்ட இப்பல்லாம் யாரும் அதிகம் ஏமாறுவதில்லைன்னு தொழிலுக்கு ரெம்ம்ம்ம்ம்ப கஷ்டப்படுவதால... அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை கொடுக்கனும் பகோடா பிரியர்கள் சார்பாக இமயமலை பொந்துல இருந்து கேட்டுக்கறேன்...
22 மார்க் எடுத்த தலைவருக்கு எத்த சொம்பு பகோடா...ஹி..ஹி...
தமிழ்வழி படித்தவருக்கு தான் வேலை என்பது ரொம்பவும் முட்டாள்தனமான சட்டம். எடப்பாடி முதல் ஆனவுடன், ஓபிஎஸ் கொண்டு வந்த பிறமாநிலத்தோரும் தமிழக அரசு வேலைக்கு அணுகலாம் என்று பழைய சட்டம் கொண்டுவரப்படும்.
பயபுள்ள எப்படி கோத்து உடுது பாரேன்... என்ன நான் சொல்றது
திராவிடர்களுக்கு தமிழுக்கும் என்ன சம்பந்தம்.. ஒன்றில் இருந்து பத்தாயிரம் வரை ஒருவருக்கு தமிழில் என்னதெரிந்து இருக்கும் பட்சத்தில் அவரை தமிழன் என்று ஏற்றுக்கொண்டு முன்னுரிமை கொடுக்கலாம்.
நம்ம கம்பெனிக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன சம்பந்தம் காசி...??? இருந்தாலும் நோட்டா கூட இவ்ளோ நாளாக போராடலையா இங்கே...??? அல்லது இங்கே கொள்ளையடிக்கரவனுககிட்ட கறாராக பங்கை வாங்கிக்கலையா...??