வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழி குட்டி வந்ததுன்னு யானகுஞ்சு சொல்லக்கேட்டு பூனைகுஞ்சு சொன்னதுண்டு கதை இல்ல சாமி இப்போ காணுது பூமி இதுமட்டும்தானா இன்னும் இருக்குது சாமி!!
pmsamy தான் பைத்தியம் போல் உளறுகிறார். காவல்துறை அனுமதி மறுக்கபட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் மறுக்கபடுவதும் நீதிமன்றம் அனுகுவதுவும் சகஜமாகிவிட்டது.
அனுமதி கேட்டால் கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்க்கும்
பைத்தியக்காரன் மாதிரி பேசுறான் அண்ணாமலை .போராட்டத்திற்கு அனுமதி வாங்கணும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லை இதெல்லாம் எங்க உருப்பட போகுது
ஓசியும் இலவசமும் வாங்கிக் கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளான திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போடும் நீங்க நன்றாக இருக்கும்போது நாட்டில் ஊழலே இருக்க கூடாதென விரும்பும் அண்ணாமலை மிக நன்றாக இருப்பார்
காவல்துறை ஆட்சியாளர்களின் அடியாள் மாதிரி செயல்பட்டால்.....
சமச்சீர் கொத்தடிமை நீ போலி pmsamy
இதுவரை தொடர்ந்து ஏழு முறை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்த ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாகி கண்ணியம் இழந்து உள்ளது ....சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்று உள்ளது ...போதை பொருள் புழக்கம் வரலாறு காணாத அளவிற்கு அணைத்து தரப்பினரிடமும் சென்றடைந்து உள்ளது ....அதை எல்லாம் முறியடிக்காமல் அரசியல் கட்சியினர் பின் சென்று கொண்டு இருக்கிறார்கள் .....