வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ரவுடிகளை விட மோசமானவனுங்க பல பேர் இருக்கானுங்க. எலும்பு துண்டு விரும்பிகள்.
மக்களின் நண்பன் என்பதை நிரூபியுங்கள்: போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.சபாஷ் முதல்வர் அவர்களே இத்தனை நாலரை ஆண்டுகாலமாக திமுக அமைச்சர் ,எம் பி ,எம் எல் ஏ , திமுக மாவட்டம் ,திமுக வட்டம் ,திமுக நகர , திமுக வார்டு ,திமுக பஞ்சாயத்து கவுன்சில் உறுப்பினர்களுக்கு சுருக்கமாக சொன்னால் திமுக உடன்பிறப்புகளுக்கு ,உற்ற நண்பனாக / தோழனாக /நேசனாக/ நிரூபித்த போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் போதும் போதும் போதும் இனியாவது ,இனி வரும் ஒன்றிரண்டு மாதமாவது பொது மக்களின் நண்பனாக நிரூபிக்க சொல்லியிருக்கிறார் .ஹா ஹா ஹா இது திராவிட மாடல் அல்ல துக்ளக் மாடல் ஆட்சி இது அஷ்ட கோணல் ஆட்சி .திமுக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியபோது சொல்ல வேண்டியதை ஆட்சி பீடம் காலி செய்யும் போது தலைகீழாக சொல்கிறார் .வாழ்க ஏமாற்று திராவிடம்
தேர்தல் சமயத்தில் தான் பசப்பாக இவ்வாறு சொல்லத்தோனுதோ? உங்கள் நண்பன் சாயம் வெளுத்து ரொம்ப நாளாகிவிட்டதுங்கோ.
நீங்க எப்படி ன்னு கேட்டுடப் போறாங்க .....
தேர்தல் தேதி இன்னும் இரண்டு மாதங்களில் அறிவித்து விடுவார்கள். பின்பு மாநிலத்தின் பெரும்பான்மையான இயக்கம் தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டுக்குள் போய் விடும். இரண்டு மாதங்களுக்குள் எப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்க முடியும். அது போகட்டும். மக்களின் நண்பன் என்று இனிதான் பெயர் வாங்க வேண்டும் என்றால் இதுவரை காவல் துறை மக்களின் எதிரிகளாக இருந்தார்களா! காவல் துறையின் மாண்பை குறைக்கிறார் முதல்வர்.
அய்யா முதல்வர் அவர்களே, வண்டலூர், மறைமலை நகர் , பரணூர் என்று ஒரு இடம் இல்லமால் கை நீட்டி வாங்கி, நடை பாதை கடைகளில் கை ஏந்தி மரியாதையை குறைத்துக் கொள்கின்றனர் ...
கொஞ்சம் அவரை தூக்கத்தில் இருந்து யாராவது எழுப்புங்க. அமைதி பூங்கான்னு ஒளரிட்டு ..
துண்டு சீட்டு ஸ்டாலின் உத்தரவு போட்டு விட்டார் அல்லவா இனி நீங்கள் உங்களை சுத்தமாக்கிக் கொள்ள போலீஸ் நண்பர்களுக்கு எனது வேண்டுகோள் இத்தனை காலம் உங்களை அடிமை நாய்களைப் போல நடத்திய இந்த திருட்டு திமுக கும்பலை ஒருவர் விடாமல் என்கவுண்டரில் போட்டு தள்ளுங்கள் நாடும் சுத்தமாகும் உங்களுக்கும் மன நிறைவு வரும்
இட் இஸ் ஓபன் கமாண்ட். தி மு க வின் நண்பன் என்பதை ஓபனாக பதிய வைக்காதீர்கள்.
Innumaa Pechai Nambukireerkal? Vedikkai Nanbarae! Inge Yaarukkum Vetkamillai!!