வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தயவு செய்து சென்னை என்று போடவேண்டாம், காரணம் ஒவ்வொரு டிவிஷனாக மழை பொழிகிறது, பொழியாத இடத்துக்கும் சேர்த்து நட்டஈடு எப்படி ஒன்றிய அரசு கொடுக்கும், வந்தே மாதரம்
விடியல் சின்ன விடியல் எல்லாம் ரொம்ப பிஸி ஆம்
விடியல் தான் வேண்டும் என்று பத்து தொகுதியும் அள்ளி கொடுத்ததன் பலனை அனுபவித்த மக்கா... 4000. கோடியும் போயிடுச்சு....
இதனை பளிச் வெயிலைப் பார்த்துக் கொண்டு படிக்கிறேன். விட்டு விட்டு மழை பெய்வதால் நீர் வடிய போதிய அவகாசம் கிடைக்கிறது.