வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழர்கள் முன்தோன்றிய மூத்த தொல் குடியினர்.. சமூகப் பொறுப்புள்ளவர்கள் ..... அப்படிச் செய்ய மாட்டார்கள் ....
பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தொழிற்சாலை மற்றும் தமிழகமெங்கும் பல தொழிற்சாலைகளில் ரப்பர் டயர், டியூப்களைத் தான் எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். இது அன்றாடப் பிரச்சினையாக இருக்கிறது. மக்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதியுறும் அவலநிலை இருக்கிறது. போகியன்று டயர்களை எரிப்பது ஒருநாள் பிரச்சினை தான். அதனால், ரப்பர் டயர், டியூப்களை எரிபொருளாக எரிக்கும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் டயர், டியூப்களை எரிபொருளாக பயன்படுத்துவதை தடை செய்வது தமிழக நலன் சார்ந்த செயலாக இருக்கும்.
டயர், டியூப் எரிக்க வேண்டாம். திமுகவின் கட்சி அடையாளங்களை எரிக்கலாம். இந்து விரோத செயல்களை எதிர்த்த மாதிரியும் இருக்கும்
போகிப்பண்டிகை கொண்டாடப்பட வேண்டியதே - ஆனால் சாலை முழுவதும் டயர்களை அடுக்கி தீ வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையற்ற பொருள்களை / பழக்கவழக்கங்களை நீக்குவதே போகியின் முக்கியத்துவம்.
மக்கள் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் நாடும் நல்லாயிருக்கும் நாமும் நல்லாயிருக்கலாம். பொங்கல் பண்டிகை சமய பண்டிகை. ஆதாவது சைவப் பண்டிகை. இயற்கையோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்ப வாழ்க்கை. இதுதான் சைவ வாழ்க்கை . குறிக்கோளும் அதுவே. இயற்கையை பேராசையால் மாசுப் படுத்தியதால்தான் இன்றைக்கு நமக்கு பல இன்னல்கள் துன்பங்கள். கடும் குளிர், கடும் வெட்பம் வறட்சி கடல்நீர் வெட்பம் அதிகரித்தல் கடல்வாழ் உயிரினங்கள் அழிதல், கடும் வெள்ளம் இவையெல்லாம் நாம் இயற்கையை மாசு படுத்தியதால் வந்த வினைகள். அரசின் கோரிக்கைக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டும். பொங்கல் வாழ்த்துக்கள்.
தமிழர் நாகரீகம் வரவேற்கிறேன்