வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Phone ஐ பத்திரமாக வைத்துக் கொள்ள தெரியாதவர்களுக்கு இந்த தண்டனை mandatory தான்.
கருத்து தெரிவிப்பது: புத்திசாலிகள் உங்கள் பொது அறிவைப் பயன்படுத்துகிறார்கள். ரயிலில் பயணம் செய்யும் போது மொபைலைப் பார்க்கச் சொன்னது யார்? பல பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுக்கு கதலி போடுவதை நான் பார்த்திருக்கிறேன். சிலர் இன்னும் மோசம்
எந்த ரயிலில் rpf தனது பணியை செய்துள்ளது என்று கணக்கு காட்டுங்க முதலில்
மெட்ரோ ரயிலில் மற்றும் ac வகுப்புக்களில் இருப்பதுபோன்று தானாக மூடிக்கொள்ளும் கதவுகள், முழுவதும் அடைக்கப்பட்ட ஜன்னல்கள் எல்லா ரயில்களிலும் பொறுத்தப்படவேண்டும்.
₹50,000 ஃபோன் விழுந்து விட்டால் செயினை இரண்டு முறை கூட இழுக்கலாம். சட்டங்களை இயற்றுபவர்களால் தான் நமது சட்டங்கள் கேலிக்குரியதாக மாறுகிறது. பொதுவாக இது போன்ற குறைந்த தண்டனை மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்ய தூண்டுகிறது.
நிஜம் பொருள் இழப்பவரின் வலியை இன்னமும் உணராத காவலர்கள்
இன்றைய கால கட்டத்தில் செல் போன்கள் குறைந்தது 5000 ரூபாயில் உள்ளன. கவனக்குறைவாக தவற விட்டு அபாய சங்கிலியை இழுத்தால் விதிக்கப்படும் அபராதமும் அந்த மதிப்பிலான தண்டனையாக இருக்க வேண்டும்.