வாசகர்கள் கருத்துகள் ( 24 )
தேர்தல் நெருங்கி வரும் போது எல்லா லஞ்சமும் மக்களுக்கு கொடுப்பது வழக்கம் பிறகு மொத்தமாக பிடுங்கி விடுவான்கள் மக்கள் எவ்வளவு எளிதாக ஏமாந்து போகிறார்கள்
மகளிர் உரிமை தொகை ரூ.3000-ம் உயர்த்தி வழங்கலாம். நிதி ஆராய உத்திரவு எதற்கு. சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், பத்திர கட்டணம், வாகன உரிம கட்டணம், ஆகியவற்றை 100% உயர்தினாலேயே போதும். ஏற்கனவே உயர்த்தியதற்கு எதிர் கட்சிகள் போராட்டம் ஏதும் நடத்தவில்லை. தமிழ் நாட்டை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மகளிர் உரிமை தொகை வழங்குகிறார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது.
போடுவது பிச்சை.
திமுக அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது.அது என்ன மகளிருக்கு மட்டும் உரிமை தொகை.ஆண்களுக்கு உரிமை தொகை இல்லையா.?
இன்னொரு 5 பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்து கோடிக்கணக்கில் சம்பளம் கொடுங்க. கடன் வாங்க . ஐடியா குடுப்பார்கள்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... இரண்டு மட்டுமல்ல இன்னமும் இருக்கிறது. மக்களை பிச்சைக்காரர்களாக்கிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி..இன்றும் சாதி, மொழி, இனம் என்று பிரித்து காசை இறைத்து பிரியாணியை வீசி வாக்குகளை வாங்கும் அரசியல். குடும்பங்கள் சாசனம் செய்கின்றன தலைமுறைகளாக, வெட்கம் அவுங்களுக்குமில்லை, நமக்கு மில்லை. என்ன ஈனப்பழைப்பு
இருக்கவே இருக்கிறது டாஸ்மாக் சரக்கு விலையை உங்கள் வசதிக்கு உயத்தவும்
DeRecognise All Political Parties/Men from Coning Any Elections for Gravest VoteBriberyCrimes. Recover EntireFreebies Costs from All Ruling Parties& LeadersCadres Besides Criminal Actions Without Bail Until Convictions for Crimes incl. Misusing Governance-Powers, MegaLoots etc
இப்படி ஓட்டு வாங்குவதற்கு காஜானாவை காலியாக்கி கடன் வாங்கி கொடுக்க நினைப்பது குடி வருமானத்தை எதிர்பார்த்துதான் எல்லா மாநிலங்களும் செய்கின்றனர் அதற்கு வாத்தியார் ஸ்டாலின். எனவே இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமுல்படுத்தி ஆணை பிறப்பித்தால் எல்லோரும் அடக்கி வாசிப்பார்கள்.
விளங்கும்......