வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ரவுடிகள் எப்படி செத்தாலும் கொண்டாட வேண்டியது தான். அவர்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்து கொள்வது நாட்டுக்கு நல்லதே. போலீஸ் இதைத் தடுத்து விடக் கூடாது.
தமிழகம் இந்தியாவின் கொலைநகரம்.
ரவுடியாம் அவன் கொலை செய்யப்பட்டானாம்??? அவன் இருந்து ரௌடித்தனம் செய்ய அவசியம் வேண்டும் அப்படித்தானே???
ரவுடி ஜான் , பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன . ஜாமீனில் வந்து கையெழுத்து போடுகிறார் . எந்த துறையும் நம்மை காக்க போவதில்லை .
ரொம்ப கோவமா வருது, கருத்து போட முடியல
daily kolai kollai ithuthaan thiravidiya stock
திராவிடனுங்க வெச்சதுதான் சட்டம். அதன் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. விடியல் பேசுனது இப்பத்தான் புரியுது.
போலீசுக்குத் தெரியுமா இப்படியெல்லாம் நடக்கும்ன்னு ???? இப்படிக் கேட்டுக் கேட்டு திமுக கொத்தடிமைகள் அசந்துபோனார்கள் ....
சபாஷ் நடப்பது விடிக்கையில் ஆச்சி
சாகட்டும் இந்த மாதிரியான ஆளுங்க நாப்டுக்கு தேவையில்லை. "கத்தி எடுத்தவன் கத்தியில் தான் சாவான்"
பல்வேறு கொலைகளின் பின்னணியில் பெரும்பாலும் ஆளும் கட்சி சார்ந்தவர்களே இருப்பார்கள்.