வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாவம் சார்.
நல்ல திட்டம் தான்.
சார் சொன்ன சரியாக இருக்கும்
நீங்க என்னதான் கழுவி ஊத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை... எங்களுக்கு பரம்பரைபரம்பராய் கொத்தடிமைகள் கூட்டம் இருக்கவே இருக்கு... மேலும், பாதி பேர் தேர்தலின் போது தங்கள் சொந்த ஊருக்கு போய்டுவாய்ங்க, கொஞ்சம் பேரு புதோசாலித்தனமா NOTAவுக்கு ஒட்டு போடுவாய்ங்க, மீதி பேரு மதம் சார்ந்து வோட்டு போடுவாய்ங்க, மீதம் பேரு வீட்டுலே இருந்துகிட்டு யாருவந்தாலும் ஆட்சி சரி ஆகாது-னு குறைமட்டுமே சொல்லி வோட்டு சாவடிக்கு போகமாட்டாய்ங்க... அப்புறம் என்ன, எதிர்க்கட்சியில் நிற்பவர்களுக்கு காசு கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தால் நாங்க தான் தேர்தலில் வெற்றிபெருவோம்... பெரியகாரியமில்லை
சாருக்கே டவுட்டு வந்துருச்சி அந்த அண்ணாமலை பல்கலைக்கழக குழந்தைக்கும் கெடைக்குங்களா சார்
நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தேவை மருந்து.ஆயிரம் ரூபாய் எப்படி மதிப்பீடு செய்தது திராவிடம். குழந்தை பணத்தை எப்படி பராமரிக்கும்? அப்பாவிடம் கொடுத்தால் டாஸ்மாக் செல்லும். ஆகவே, வங்கி கணக்கு கார்டியன் திட்ட மந்திரியாக இருக்க வேண்டும்.
100 சதம் திமுகவினர் சுருட்டி முழுங்குவற்கு போட்டுள்ள திட்டம். தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் இது போன்ற டூபாகூர் திட்டங்கள் நிறைய வரும்
மாசு சார் நீங்க ஆட்சிக்கு வந்து இந்த நாலு வருஷமா மக்களுக்கு பயன்படும் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல் படுத்தலை ஆனா ஒங்க திருட்டு திராவிட மாடல் திமுக ஆட்சி முடிவதற்கு ஒன்பது மாதங்களே உள்ள நிலையில் இது போன்ற கண் துடைப்பு திட்டங்களை அறிவித்து தமிழக மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்தால் உங்கள் ஆசையில் மண்தான் விழப் போகிறது தமிழக மக்கள் இப்போது தெளிவாகி விட்டனர் அவர்களிடம் இதுபோன்ற ஏமாற்று வித்தை இனிமேல் பலிக்காது.