வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விஜய் in வருகையின் விளைவு
யானைத்தந்தங்களையும் 1 இராஜாக்கள் 10 22: ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
பைபிளில் யானை என்ற வார்த்தையே இல்லை. எனவே பரமபிதா யானையை படைக்கவில்லை. இல்லே அவருக்கே யானை பத்தி தெரியாது.அதே மாதிரி இந்துமத வேதங்களில் ஒட்டகம் கிடையாது. ஆப்பிள் பழமும் கிடையாது.கடவுள் எல்லாம் லிமிட்டட் ஏரியாலதான் இருந்தாங்க.
இனிமே எங்க பாட்டன் முருகன். எங்க அப்பத்தா மாரியம்மான்னு எங்ககிட்ட வந்துராதே. நீ சைமன் என்கிற பெந்தகொஸ்தேதான் திரும்பவும் நிரூபிச்சுட்டே.
சரியாக சொன்னீர்கள்.
அவனே ஒரு கிறிஸ்தவன் தான் அதை மறைத்து இந்து என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். திரைப்படத்துறையில் இயக்குனராக இவனால் ஜெயிக்க முடியவில்லை ஆனால் அரசியலில் நடிகனாக ஜெயித்து விட்டான். மக்கள் ஏமாறுகின்றனர் இவனின் மேடைப்பேச்சு நம்பி.
சிந்தாமல் சிதறாமல் கிறிஸ்தவ வாக்குகள் திமுகவுக்குத்தான் கிடைக்கும் ..... அது அதிமுகவுக்கு கூட கிடைக்காது .....
SeeMan, and the masters of the Universe SeeMan