வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இவர் ஒரவரே கட்சியை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி முடித்து விடுவார் என்று நினைக்கிறேன். எதிலும் வெற்றி இல்லை இதில் வீர வசனம் மட்டும் குறை வதில்லை. இவரோடு சேர்த்து பிஜேபி யும் அழிய போகிறது. இன்னும் மக்களின் மன நிலை புரியாமல் பேசுகிறார். பிரிந்து போநவர்களை சேர்த்தால் தன் நார்க்காலி காலி என்று நினைக்கிறஆர்
நம்மிடம் இல்லாததைப் பற்றி எல்லாம் பேசி என்ன பிரயோஜனம்?
தமிழ் நாடு அரசியல் மற்ற மாநிலத்தை விடஅறிவிற்குறைந்த அரசியல்வாதிகள் தங்கள் மனதில் தோன்றும் இலவசங்களை கூறி ஆட்சிக்கு வருகின்றனர் மீடியாவுக்கு. பணத்தை வாரி இறைத்து தங்களை முன்னிலை படுத்தி கொள்கின்றனர்.அண்ணாமலை போன்றவர்களை இருட்டடிப்பு செய்வது துரதிருஷ்டமானது அதை திரு குருமூர்த்தி மாதிரி. தேர்தல் அரசியலில் இல்லாதவர் செய்வது கேவலமானது..இவரின் திரு ரஜினி காந்த் அவர்களை அரசியலில் கொன்டு வர முயற்சி எவ்வளவு பெரிய கரியை முகத்தில் மோடி அமித்ஷா தமிழருவி மணியன் முகத்தில் பூசி கொணடனர் என்பது உலகமே அறிந்தது
இந்த 2026 தேர்தலில் படி நிச்சயம்
எடப்பாடிக்கு வலுவாக பணத்தை கொடுத்து திமுக விலைக்கு வாங்கி விட்டார்கள்.
தன்மானத்த பத்தி தவழ்ந்தவர் பேசக்கூடாது.
இன்னும் கெட்டு போவேன், என்ன பந்தயம் கட்டுறே??
அதிமுக ADMK ADMK WIN எடப்பாடி CM
தன்மானத்தை பற்றி பேச எடப்பாடிக்கு யோக்கியத இல்ல
இந்த பழனிசாமி முருகக் கடவுளின் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். துரோகத்தைத் தவிர வேறெதுவும் செய்திராத ஊர்ந்து சென்று முதுகில் குத்திய இந்தக் கேடு கெட்ட ஆள் தற்போது ஸ்டாலினின் கையாள் கொடநாடு ஒன்றே போதுமே....TASSMAC கொள்ளை கனிமவளக் கொள்ளை ஸ்மார்ட் சிட்டி கொள்ளை. ....