வாசகர்கள் கருத்துகள் ( 73 )
மோடி தமிழை பற்றி மேடையில் மட்டுமே அலங்கார வார்த்தைகள் பேசிவிட்டு அதன் வளர்ச்சிக்கு சில்லறையை தூவி விட்டு, ஆனால் செத்துப்போன சமஸ்கிருதத்துக்கு பல்லாயிரம் கோடி வாய்க்கரிசி போடுவதை எப்படி வர்ணிப்பீர்கள் ? ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டில் அந்த மாநிலத்தின் மொழியில் ஒரு ஒற்றை எழுத்தை போட்டதற்கு இந்த ஆர்ப்பாட்டமா? பழைய முறையில் பணத்திற்கு ரூ. என்று எழுதுவதும், வருடத்திற்கு வரு. என்று எழுதுவதும், மேற்படி என்பதற்கும் ஈரெழுத்தை இணைத்து ஓரெழுத்தாகவும் எழுதும் வழக்கம் இருந்துள்ளது. பழமையை பைடித்து தொங்கும் கூட்டம் இந்த ஓரெழுத்தை கண்டு ஓலம் இடுவது நாராசமாக இருந்தாலும் உள்ளுக்குள் வேடிக்கையாக உள்ளது ..
பிஜேபி நல்ல ஜால்ரா போடுற
No other states in India doing dirty politics with their languages except tamilnadu. All channels should not encourage this. Other wise you should not give any news other tamilnadu related. Language is just only a link to understand the subject. Just because we do jot know other state language we should not boost our Tamil. Surprise even Ayas are for politics purpose boosting Tamil unnecessarily. In tamilnadu we have English Church Malayalam Church and Hindi Church also in borders. Urudu Kannada Malayalanlm Telugu are speaking in all houses though they are called Tamilians. So we request all channeks pandits Ayas do not do dirty language politics like DMK. Sun TV artists mostly are not tamilians. We all four state should unite now. School should have choice to read and write their mother tongue like telugu Kannada Urudu and malaiyalam and Hindi in our Tamilnadu schools like French and German
யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம் என்று மகாகவி பாரதியார் அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதிலிருந்து அவர் பல மொழிகளைக் கற்றிருக்கிறார் என்பது மட்டுமின்றி தமிழ் தான் சிறப்பானது என்று கணித்திருக்கிறார். ஒரு பொருள் சிறப்பானது என்று சொல்ல மற்றொரு பொருள் இருக்கவேண்டும். அவர் கண்களை மூடி சொல்லவில்லை. வாழ்க பாரதி
ஒரு பிரதேசத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு பேசப்படும் மொழியை அழிக்க வேண்டும் சொன்னது பிஜேபி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் பேரை கூட நான் குறிப்பிட விரும்பவில்லை அப்பர் பட்ட நாசகார நயவஞ்ச பிஜேபி காரன் சொல் க்கின்றன் தமிழத்தில் நிறுவப்பட உள்ள மொழி அரங்கத்தை பற்றி இங்கே தமிழ் மொழியை வளர்க்கவே அமைக்கப்படுகிறது என்று கூட புரியாமல் பிதற்றுகின்றார்கள் மொழி வளர் வேண்டும் என்றால் பிற மொழிகளோடு உறவாட வேண்டும். தமிழை எம் மொழியாக வேண்டி பாடு பட்டவர் கருஅனீதி தான் வேர் ஏவனும் இல்லை அதுக்கு எத்தனை போராட்டம் நடத்தவேண்டி வந்தது என்று தமிழ் நாடு அறியும் உங்க பத்து வேலை இல்லம் இங்கே செல்லாது மொழி காட்சி அமைக்க ஆர்னே பிஜேபி அரசும் தான் செயல் பாடும் தான் உன் ஒளியை நகல் காற்றே க வேண்டும் என்ற ஆதிக்க இதான் இத்தனைக்கும் rnam அதே சமயம் யாஎம்மொழியை காப்பது எண்களின் தலையா நா கடமை அதுக்கு ருகே ஏவல் வந்தாலும் மிதித்து பொய் கொன்டே இருபோம்
கருஅநீதி? கரெக்ட் தான்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது இந்த கட்டுரை!
அப்போ இதுக்கு முன்னாடி உங்களுக்கு ஞானோதயம் வரவில்லை. எல்லாம் மேடை மாற்றும் வேலை தம்பி.தொகுதி சீரமைப்பு கூட்டத்திற்கு கூவி கூவி அழைக்கின்றனர்.மும்மொழிக்கொள்கை தொகுதி சீரமைப்பு எந்த மாநிலத்திலும் இல்லாத பிரச்சனையை கை எடுத்து கொண்டு மக்களை மடையனாக்க முதல்வர் முயன்று கொண்டிருக்கிறார்
முற்றிலும் அர்த்தமற்ற செய்தி. தமிழிலே கணக்கு எழுதுபவர்கள் ரூ என்று எழுதுவது காலம் காலமாக உள்ள பழக்கம்.
திமுக என்பதன் உண்மையான அர்த்தம் திருடர்கள் முன்னேற்றக் கலவரம் ஆகும். திருடர்களை முன்னேறச் செய்து கலவரம் உருவாக்குபவர்கள் என்று அர்த்தம். இவர்கள் தமிழை வளரச் செய்யவில்லை. அறிவுடையோர் இவர்கள் செய்யும் திருட்டுத்தனம் தெரிந்து கொள்வதை தடுக்கின்றனர். திமுக அதன் கடமையை சரியாக செய்து வருகிறது. திருட்டுத்தனத்தை ஊக்குவிக்கும் கடமையை செவ்வனே செய்கிறது
உண்மையில் இவர்களுக்கு தமிழ் மீது அக்கறை கிடையாது பணத்தின் மீதுதான் அக்கறை .சாதாரண எழுத்தாளராக வாழ்க்கையை தொடங்கிய அரசியல்வாதி பல்லாயிரக்கணக்கான கோடி சம்பாதிப்பதற்கு மூலாதாரமாகஇருந்துள்ளார்.முதலில் திராவிடம் திராவிடர்கள் என்று சொல்லிய அரசியல்வாதிகள் சீமான் அவர்கள் திராவிட பிம்பத்தை உடைத்தற்கு பின் தமிழ் தமிழர்கள் என்று பிதற்றுகிறார்கள் தற்பொழுது திராவிட நாட்டையும் காணாம் திராவிடர்கள் என்ற சொல்லையும் காணாம்.