வாசகர்கள் கருத்துகள் ( 25 )
குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என மெத்த படித்தவர்கள் தண்டனை கொடுத்தது சிறந்த புத்திசாலித்தனம்... ஏனென்றால் அவர்கள் சாகும் வரை தினமும் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிடவும் தூங்கவும், வரி கட்ட இங்கு நிறைய Muttaaள்கள் இருக்கிறார்கள்.... ஒருவேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாதவர்கள், வீட்டு வாடகை கொடுக்க இயலாமல் வீட்டுக்காரர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு....
அவர்கள் மேல்முறையீடு செல்வார்கள். அதற்குப்பிறகு என்ன தண்டனை என்று பார்க்கவேண்டும். அங்கேயும் இதே தண்டனை என்றால் சந்தோஷப்படவேண்டும்.
எப்படி பயங்கரவாதம் என்பதற்கு மத இந சாயல் பூசைக்கு கூடாதோ அது போலவே கொடும் குற்றவாளிகள் எவரையும் கட்சிஸ் சாயம் பூசக்கூடாது முதல்வர் தேவையற்ற வகையில் அவர்களை எதிர்க்கட்சியுடன் இணைத்துப் ,பேசுவது அவர் இன்னமும் அரசியல் தலைவராகவே இருக்கிறார் முதலமைச்சர் தகுதி பெறவில்லை என்பதனை உணர்த்துகிறது இது போன்ற குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையம் மனிதர்களாகவே எண்ணக்கூடாது மன்னிப்போம் பார்ப்போம் சிறைசாலை சீர் திருத்தும் என்பதெல்லாம் பொய்த்துப் போன நம்பிக்கைகள் மரண தண்டனை பொதுவாக விரும்பத்தக்கதல்ல என்றாலும், அது ஒன்றுதான் மேற்கொண்டு இன்னும் பலர் குற்றம் செய்யவிடாமல் தடுக்கும் சிலராவது அச்சத்தால் குற்றம் செய்யாமல் இருப்பார்கள் அரசுக்கும் வீண் செலவு இல்லை
சிபிஐ தண்டனை பெற்று தந்துள்ளது. அரசியல் கூட்டில் இருந்த முன்னாள் மாநில போலீஸ் மற்றும் சிபி சிஐடி மீது மன்றம் தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். அரசு வக்கீல் தண்டனைக்கு உரியவர். இழப்பீடு குற்றவாளிகள் சொத்தில் இருந்து கைபற்றி கொடுக்க வேண்டும். சட்டத்தில் இடம் இல்லை என்றால் , நீதிபதி சிறப்பு அதிகாரம் பெற்று ஸ்டாலின் மசோதா தனக்கு தானே ஒப்புதல் வழங்கி விரைவில் தீர்வு காண வேண்டும். தண்டனை முழுமை பெற வேண்டும். அடுத்த மேல் முறையீடு செய்ய அஞ்ச வேண்டும். பெண் எண்ணிக்கை குறைவு. அரசு, மன்றம் பெண்கள் பாதுகாப்பாக வாழ உதவ முடியும். பெண் மத மாற்றம், சிறு எண்ணிக்கை சாதிகள் கலப்பு திருமணம் செய்ய தடை செய்ய வேண்டும்.
சீமான் கருத்துக்களை சொல்லவில்லையே
அட இந்த ஜோசப் காஷ்மீர் நடந்த விபத்தைபற்றி வாயை திறக்க காணோம்
விடியல், கவிதாயினி, மற்றும் அவர்களின் ஏனைய அடிபொடிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சமயத்தில் இந்த கிரகத்தில் இருக்கவில்லை எனவே அவர்களுக்கு ஏதும் தெரியாது. அந்த சார் யார் என்பது தெரியவே தெரியாது...
அதிமுக ஆட்சியில் சிபிஐ க்கு மாற்றப்பட்டதால் ஓரளவு நியாயம் கிடைத்து உள்ளது ..... அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கியத்து அந்த சார் யாரென்று மறைத்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் யாரென்று ஊருக்கே தெரியும் . ...
முதல்வர் ஸ்டாலின்: பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த சார்கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும். அதிமுகவை திமுக என்று படியுங்கள் அது தான் சரியாக இருக்கும்
மிக சரியான தீர்ப்பு. அண்ணா பல்கலை வழக்கிலும் சி பி ஐ விசாரணைக்கு மாற்றி துரித முடிவு காண வேண்டும் .