வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திராவிட மாடல் அரசின் ஆட்சியில் தங்கு தடையின்றி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்துகொண்டே இருக்கும் ஒரே ஒரு தொழில் இது ஒன்றுதான்.மக்களின் குரல்கள் எங்குமே எடுபடவில்லை.இப்போது பார்க்கலாம் தேசிய மகளிர் ஆணையம் எடுத்த வீரதீர செயலை பாராட்டுவோம் வெற்றி பெறுவோம்.
இது அநியாயம் அக்கிரமம் வெறும் ஒருவரை கைகாட்டவேண்டாம் திமுக என்றால் திருடர்கள் முரடர்கள் கயவர்கள் கழகம் என்று பொருள்படும் இப்படி ஒரே ஒருவர் மீது மட்டும் குறை சொல்வது மற்ற உறுப்பினர்களை அவமானப்படுத்துவது போலாகும். அவர்கள் கொள்கையே அது தான்.
பேரப்பாரு.....வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம்ன்னு பேருவெச்சமாதிரி
திமுகவில் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை தவிர மற்ற எல்லோரும் திருடர்களாகவே உள்ளனர் .
பாலியர் புகார் ஒரு பெரிய தப்பு என்று கருதுவது தவறு. பல அமைச்சர்கள இவர்களை தவிர பெரிய புள்ளிகள் பலர் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இவைகள் சிறிய குற்றங்களாக கருதுவதால் அவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற கட்சி முடிவு எடுக்கவில்லை . அரசு பதவியில் இருந்தும் நீக்கமுடியவில்லை. தி மு தொண்டர்களும் கட்சி தலைமையை நிர்பந்திக்கவில்லை.
அசிங்கப்பட்டான் கிம்ச்சை மன்னன் ......
திமுகவினர் பெரியார் கொள்கைகளை தூக்கி பிடிப்பதற்கு காரணம் பாலியல் குற்றம் செய்யத்தான்...
இந்த மாதிரியான கட்சிக்காரர்களின் அட்டூழியத்தை தட்டிக்கேட்க போலீசின் கைகளையும் கட்டிவைத்த திராவிட மாடல் ஆட்சிக்கு மாபெரும் தலைகுனிவு. இந்தமாதிரியான கேவலத்தோடு ஆட்சி செய்யணுமா என்ன? ராஜினாமா செய்துவிட்டு போகணும் இந்த திமுக அரசு. இதில் நய்யாண்டி வேறு எதிர்க்கட்சி தலைவர் தன் மீது படிந்துள்ள சேற்றை பற்றியெல்லாம் கவலையில்லாமல் பிறரை கேலி செய்கின்றார் இந்த மேக்கப் முதல்வர்
ராஜினாமா செய்தது எல்லாம் அந்தக்காலம். சட்டையைக்கிழிச்சாவது முதலமைச்சர் ஆகி 5 வருடம் யார் காலில் கையிலாவது விழுந்து ஆட்சியை தக்கவைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது இந்த காலம்.
பொள்ளாச்சி தீர்ப்பு வந்தப்ப எடப்பாடியாரை சீறி அடித்த துக்ளக்கார் அவமானத்தால் தலைகுனிந்திருக்க வேண்டும் .......
பொள்ளாச்சி விவகாரத்தில் தீர்ப்பு வந்த பிறகு துக்ளக்கார் என்னென்ன பேசினார் ???? துக்ளக்காரின் சார்கள் என்றால் துணிந்து எந்தத் தப்பையும் செய்யலாமா ???