வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஆட்சியில் பங்கு.... இனி தீ மு க வுக்கு சங்கு..... நோகாமல் குருமாதின்பான் நுங்கு.... விழித்தெழடா பங்கு... இனி தமிழகமெங்கும் ஊதுவோம் திருட்டு தீ மு க வுக்கு சங்கு.....
எத்தனையய காலம் தான் ஏமாற்றுவாய் இந்த மக்களை தமிழ் நட்டு மக்களை
களவாணிகள் காலம் முடிவுரை.
உண்மையில் சீட் பேரத்தை உயர்த்தவே இப்படி பேசுகிறார்கள். ஆனால் திமுக- அதிமுக கட்சிகளுக்கு தனி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. விஜய் கண்டிப்பாக வாக்குகளை பிரிப்பர்.. தொங்கு சட்டசபைக்கு தான் வாய்ப்புகள் அதிகம். இல்லையேல் திமுக கூட்டணி தான் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். அதிமுக - பாஜக கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததால் கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள், இந்த கூட்டணி வெற்றி பெற வாய்ப்பில்லை.
..தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா ....
விடியல் மந்திரி சொன்னது போல ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி விடியல் ... சமூக நீதி மத சார்பின்மையாக ஜெபக்கூட்டம் எழுப்புதல் கூட்டம் போட்டால் மொத்த வோட்டும் நடிகன் கட்சிக்குத்தான் .....
ஏல. தமிழக மக்கள் திமுகவிற்கு ஆப்பு வைக்க ரெடி...நீ எதுக்கு உளறுகிறாய் கார்த்திக்
திமுக, அண்ணா திமுக எப்போதும் தனி பெரும்பான்மை பெறாது. கூட்டணி ஆட்சியை கோடி கும்பிடு போட்டு ஏற்க வேண்டும்.
இதுல அலட்டிக்க, யோசிக்க ஒண்ணுமே இல்ல ........ பாகற்காய் கசக்கும் என்பது எப்படி எளிய உண்மையோ அவ்வளவு சிம்பிள் ..... இரண்டு பெரிய கழகங்களும் செல்வாக்கு, பலம் இழந்துவிட்டதன் அறிகுறிதான் இது ......
விஜய் கட்சியுடன் காங்கிரஸ் விசிக தேதிமுக சேர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. சிறுபான்மையினர் வாக்குகள் சிதறும்.
கூட்டணி ஆட்சி என்ற கோஷத்துடன் போட்டியிட ந்த கூட்டணியும் தமிழகத்தில் போனியானதில்லை .... போனியாகப்போவதுமில்லை ....கூட்டணி ஆட்சி என்று கோஸஹமிடும் bj கட்சி அதை நன்கு தெரிந்து புரிந்து ஒரு சூட்சுமத்துடன் தான் சொல்கிறது ..... எப்படியும் தோல்வி தான் .... அடிமைதிமுகவை எவ்வளவு பலவீனப்படுத்தமுடியுமோ அவ்வளவு பலவீனப்படுத்த தான் இந்த கேவலமான உத்தியை கையாளுகிறது ....எப்படி தவழ்ந்தபாடிக்கி சென்ற பாராளுமன்ற தேர்தல் முக்கியமற்று போனதோ அப்படி bj கட்சிக்கி இந்த சட்டமன்ற தேர்தல் முக்கியமற்றது ....வந்தவரை லாபம் என்ற கேனத்தனமான நோக்கத்துடன் கூடி கெடுக்கிறது இந்த கட்சி ......
அ.தி.மு.க வெல்லவில்லை சாமி. MGR என்றவர் வென்றார். அதற்குப்பின் அவருடைய இரட்டை இலையை வைத்து ஜெயலலிதா வென்றார். அந்த அம்மா பெயரை வைத்து அ.தி.மு.க வென்றது. அநீதியை எதிர்ப்பதற்கு இதுவரை உண்மையான கட்சிகள் இல்லை. இந்தியக் கமல் தனியாக எதிர்ப்பாரென்று வோட்டு போட்டதை கூட்டணியாக்கிவிட்டார். தற்பொழுது விஜயம் செய்யும் கட்சியே வெல்லும்.
காங்கிரசுடன் தான் கூட்டணி அமைக்க, நடிகன் விரும்புகிறாராம் ....தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா ....