வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதெல்லாம் ஒரு நாடகம் என்று நினைக்கின்றேன் அவர் தகவல் கொடுத்தபொழுது கைது செய்திருந்தால்
தமிழக போலீஸாரின் தரம் திராவிட மாடல் ஆட்சியில் படு பாதாளத்தில் போய் விட்டது
மெத் விற்று கல்லா கட்டும் பெத்த அண்ணா சிக்க அண்ணா கும்பலை எப்போது என்கவுண்டர் செய்யப்போகிறது டுமீல் நாடு போலீசு?
சில்லறை வியாபாரியை போட்டதுபோல், மொத்த வியாபாரி DMK கண்மணிகளை எப்ப போட்டு தள்ளுவீங்க?
குடிகாரர்கள் மதுக்கடையில் மது வாங்கி அருகில் உள்ள கடையில் குடிக்க சென்றனர். இறந்தவர் போலீஸ்கரர் ஆகிவிட்டார் ஒருவர் கொலையாளியாகி விட்டார்.
எதற்கு காயம் .சுட்டுத்தள்ளாமல்
மொத்தத்துல மதுவினால் ஒரு உயிர் பலியானது. இன்னொரு உயிர் encounter இல்.. அங்கு duty செய்யாத காவலருக்கு அரசு பணமும், இன்னொருவருவருக்கு தண்டனையும் கொடுக்கும். .
களையெடுக்கும் வேலை தொடர்ந்து நடக்க வேண்டும் . ஜாமீன் கொடுத்து கெடுத்துக்கொள்ள கூடாது .
பெரும்பாலான காவலர்கள் பொதுமக்களை மரியாதை குறைவாக பேசுகின்றனர். சிலர் அதை தாங்கிக கொள்ள முடியாமல் எதிர்த்து கேள்வி கேட்டால் அடிக்கின்றனர். காவல்துறைக்கு அதிகார திமிர் அதிகம்.