வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சீனா வந்து விடும் என்று சொல்லி சொல்லி நம்மிடம் எல்லா உதவிகளையும் பெற்றுக் கொண்டு நம் தேசத்திற்கு எதிராகவே இதுவரை இலங்கை இருந்து வந்திருக்கிறது இலங்கை விஷயத்தில் மத்திய அரசு திடமான முடிவு எடுக்க வேண்டும். மாலத்தீவில் நடந்தது போல் இலங்கையை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரதத்திற்கு ஏதாவது பங்கம் வந்தால் சந்தோஷப்படும் கேடுகெட்டவனுங்க இருக்கிற கட்சிகள்
ஒரு தடவை காங் ஆட்சிக்கு வந்தால் பிஜேபி தில்லாலங்கடி வேலை எல்லாம் தெரியும்
தம்பி பஸ்ஸ்டாண்ட் வந்திரிச்சி தூங்காதீங்க, எந்திரிங்க, இறங்குங்க,
போபோர்ஸ், நேஷனல் ஹெரால்ட் , 2ஜி ஸ்பெக்ட்ரம் , augustaland , Commonwealth Games Scam 2010
ஜகத் தின் 26000 கோடி முதலீடுக்கும் இதே நிலைமை ஏற்படுமா?. பூட்ட கேஸ்?
ஒரு நாட்டின் அதிபருக்கு ஹியரியும் தனது நாட்டுக்கு ஏது தேவை என்று இந்த ரணில் ஒரு இந்திய கைக்கூலி அதன் ஏதிர்ப்பு தெரிவிக்கிறார்
பிறந்த நாட்டையே பழிக்கும் கேடுகெட்ட ஜென்மம்
உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் கேடுகெட்ட இழிபிறவி....
உங்கள மாதிரியே உங்க வார்த்தை மிக மிக கேவலமான வார்த்தை
ஓஹோ... இப்போ இலங்கை டூர் அதுக்காகதானா? சூப்பர் தேஷ்பக்தி ஹைன்.
அதானே.. ஏற்கனவே கமுஷன் வாங்கியாச்சு. எத்தனை தடவை வாங்கறது?
வாங்கியிருந்தா ஆதாரத்தோடு ஒங்க வில்சனை வைத்து கேஸ் பைல் பண்ண சொல்லு. அடிச்சிவிடு அடிச்சிவிடு இதுதானே உபி யோட தாரக மந்திரம்
நம் அண்டை நாடான இலங்கை எவ்வளவு செய்தாலும் நன்றி கெட்டு நடக்கிறது. இது இரண்டாவது பாகிஸ்தான் போல.
இதை அதானிக்கு எந்த நஷ்டமும் வராது. ஏதாவது நஷ்டம் வந்திருந்தால் அந்த நஷ்டங்களை நம்முடைய வரிப்பணத்தில் சமாளித்துக் கொள்ளலாம். அதானியின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி.
அதானி தான் இந்தியா, அதானி பாதித்தால் எதையும் செய்வார் என்பது இதிலிருந்து தெளிவு.