வாசகர்கள் கருத்துகள் ( 34 )
சிபிஎஸ்இ பள்ளியில் படித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஓட்டு போடலாமா என்பதையும் நீதிபதி தெளிவுபடுத்த வேண்டும்
ஒரு அமைச்சர் ஸ்மார்ட் போர்டில் வாழ்துகள் பிழையாக எழுதினார் .... அவருக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் தானே .
அரசு விரும்பினால், விரும்பிய வழக்கில், நீதிபதியின் கருத்து எப்போது, எந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லப்படவேண்டும் என்று நிர்ணயிக்கலாம் போல ??
தமிழக அரசின் கொள்கை, அந்த கொள்கையின் வெளிப்பாடான தமிழக அரசின் திட்டங்கள், அந்த திட்டங்கள் செயல்படுத்த ஏதுவாக இருக்க வேண்டிய அரசின் சட்ட விதிகள் இவை அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பேச்சு வடிவில் மட்டும் இன்றி எழுத்து வடிவில் கூட தமிழை பிழையில்லாமல் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காத்தான். அரசு ஆட்சி மொழியாக தமிழை வைத்திருக்கிறது. இங்கே எத்தனை அதிகாரிகளுக்கும், மற்றும் பணியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை பிழையில்லாமல் தமிழில் தயாரிக்க தெரிந்திருக்கிறார்கள்? முறையாக மக்களுக்கு புரியும்வண்ணம் தமிழில் விளக்க தெரிந்துவைத்திருக்கிறார்கள்? அவர்கள் முறையாக மக்களுக்கு சொல்லிக்கொடுக்க தெரிந்து வைத்திருந்தால் ஏன் அரசு அலுவலங்களில் இத்தனை கூட்டம் ? விண்ணப்பம் எழுதி தருகிறேன் என்று சொல்லி அதையும் ஒரு பிழைப்பாக வைத்திருக்கிறார்கள் ஒரு கூட்டம் ? நீதிமன்ற வளாகங்களில் வக்கீல் குமாஸ்தா, ஆவண எழுத்தர் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு ஆவணங்களை தயாரித்து தருவதாக சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் மக்களிடம் பணம் வசூலிக்கிறது. நம் மக்களுக்கு அடிப்படை சட்டம்கூட தெரிந்துவிடாமல் செய்துஇருக்கிறார்கள். தமிழில் பிழையின்றி ஒரு ஆவணம் , விண்ணப்பம் கூட எழுத தெரியாத அளவுக்கு தமிழை வளரச் செய்திருக்கிறார்கள் என்றால் அது யார் குற்றம் ?
அப்படியென்றால் முதல்வரைகூட பதவிநீக்கம் செய்யவேண்டும்.
35 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிபந்தனையுள்ளது. சுகாதாரத் துறையில் பணிபுரிகையில் அங்கிருந்த மருத்துவர் வட மாநிலத்தவராகையால் அவர் தமிழ் கற்று தேர்வு எழுதினார் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லோருக்கும் எந்த மாநில அரசில் பணிபுரிந்தாலும் அந்தமாநில மொழியில் பணிக்காக ஊதிய உயர்வுக்காக எழுதவேண்டும்.
துண்டுசீட்டைப் பார்த்தாவது தமிழை தெளிவாக வாசிக்கத் தெரிந்தால் போதும். அதுவும் தெரியாவிட்டால் பூனை மேல் மதில்.
அப்போ இது IAS மற்றும் IPS அதிகாரிகளுக்கும் பொருந்தும் அல்லவா?
அருமை.
TN State Govt Jobs Must be Reserved to Native Tamil People from Anywhere With Condition to Learn Tamil Within 2-3yrs. At Same State Jobs Must be Denied to NonNatives Even if they Know Tamil or With Maxm 25% in General Quota