வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அருமை அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணிக்கு மக்கள் நலத்தில் அக்கறை கிடையாது மின்சார பகிர்மானத்தைப் பற்றி மத்தியரசு சொல்கிறது அத்தகைய நீரை யில் உள்ளது நிர்வாகம் இதில் அடுத்த முதலமைச்சர் தேர்வு என்று வசனம் ரொம்ப அவசியம் மின்சாரத் துறை அமைச்சர் இதுவரை எந்தப் பதிவும் போடவில்லை ஒவ்வொரு மாவட்ட மின்சார எகிப்தின் நிலையங்களின் செயல்பாட்டை கண்டறிய வேண்டுிம் வரவு செலவுக் கணக்கு வெளியிட வேண்டும் இப்படி ஒவ்வொரு துறையையும் மற்றவர்கள் சரிப்பார்ப்பது என்றால் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி எதற்கு ஆட்சியில் உள்ளது பொய் ஊழல் பித்தலாட்டம் பணணுவதற்கா
அண்ணாமலை சார்... அது கட்டவுட்டுக்கும், கேமராவுக்கும் போஸ் கொடுத்து, நாளிதழ்கள் உட்பட இந்தியாவில் இருக்கின்ற அனைத்து ஊடகங்களுக்கும் விளம்பரம் கொடுப்பதையும், அதானி அம்பானிக்காக நாடு நாடாக சுற்றுலா செல்தையும் கேளுங்களேன்... நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்...பிறகு பாராளுமன்றத்தில் அண்ணாமலை எங்கே? என்ற கேள்விகளும் கேட்கும்...
அது உங்க மாமன் புத்தி.... அண்ணாமலை அடி சரவெடி
நைனா கேக்க வேண்டிய கேள்விகள்.
அப்போ நீ யாரு ... எங்க மலை எப்போதும் கெத்து....
அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பை வேண்டாம் என்று திருப்பி அனுப்பினால் கூட அரசுக்கு பல கோடி மிச்சமாகும்
இப்போது தான் மாநில தலைவர் இல்லையே . வெறும் கட்சி உறுப்பினர் தானே பிறகு ஏன் சிறப்பு பாதுகாப்பு . இது அரசுக்கு வீண் செலவு தான்
கிட்ட எலும்பு வாங்காம ஓட்டு போடுங்க....
அமித்சா இங்க பூத்து கமிட்டிக்கு வந்துட்டு போன செலவு 20 கோடி
நீ அந்த பால் பூத் ல மிரட்டி காசு வாங்குன திராவிடர் தானே
வீண் விரயம் பண்ணுவதில் போட்டிதானே ஒழிய வேறென்ன? இதில் எந்த ஆளும் அரசும் விதி விலக்கல்ல.
ரூ.8400 கோடி விமானம் யாருடைய வரிப்பணம்
சிலை, சினிமா, சிங்காரம், சீட்டு கட்டு, திராவிட தாரக மந்திரம்
பிரதம மந்திரியை கேட்டு அவர்கள் அனுப்பிய பணத்தில் சிலை வைத்தார்களா உருப்படியான காரியங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் உடனே பிரதமரைக் கேள் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கொடுக்க வேண்டும் என்று பேசுவது அநாகரீகம்
கவுன்சிலர் MLA MP இது எதுவும் இல்லாத உமக்கு தினம் 2 கோடி செலவு பிடிக்கும் Z பாதுகாப்பு ஏன் கொடுக்கணும்? இது யார் வீடு வரி பணம் , இப்ப தான் நீங்க தலைவர் இல்லை .அதை நீங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே.
திமுகவினர் எப்படி பட்டவர்கள் நாடறியும். ரவுடிகள் அபகரிப்பு அதிகம் உள்ள கட்சி. இப்போது திமுக போலீசாரும் உடந்தை.
கண்டிப்பா நீ அணில் பாலாஜி கொடுக்கு தான்..
இந்திய வரலாற்றில் எங்குமே காணமுடியாத ஒரு கோமாளி ஆட்சி நடக்கிறதென்றால் அது தமிழ்நாட்டில்தான். திமுக அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழ்நாடே அவர்களின் சொத்துமாதிரி நினைப்பு. அதனால்தான் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. இவர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பவேண்டும்.
முதலில் பிஜேபி ஆளும் சென்டெர் கவர்மெண்ட் செய்யும் வீண் ஆடம்பர செலவுகளை குறைக்க சொல்வதற்கு அண்ணாமலைக்கு முதுகெலும்புஉண்டா .
மேலும் செய்திகள்
விதிமீறி கட்டப்பட்ட 140 கட்டடங்களுக்கு 'சீல்'
13-Aug-2025