வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோழிக் கழிவுகள் இரவில் சாலை ஓரங்களில், பாலங்கள் அடியில் கொட்டப்படுகிறது. கடும் சிறைத் தண்டனை விதித்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
தனி வீடுகள் தவிர, அடுக்கு மாடி, ஓட்டல்... போன்றவை குப்பைகளை தன்சொந்த வாகனம் ஏற்பாடு செய்து குப்பை கிடங்கில் ஒப்படைக்க வேண்டும். குப்பைகள் வீட்டில் 4 வகையாக பிரிக்க 2400 சதுர அடி பரப்புக்கு கீழ் வீடு இருக்க கூடாது. பாக பிரிவினையில் ஒருவர் பணம் பெற்று வேறு இடம் வாங்கி வீடு கட்டி கொள்ள வேண்டும். நான் இருக்கும் வீட்டில் சிங்கு அடியில் ஒரு இடம். அதில் ஒரு சிறிய பக்கெட் தான் வைக்க முடியும். நான்கு பக்கெட் வைக்க இடம் ஏது? அமல் படுத்த கூடிய தீர்வு காண வேண்டும்.
இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது! நாமே ஒரு குப்பை! நம்ம குப்பையை பக்கத்து வீட்டில் பார்க்காமல் இருக்கும்போது கொட்டும் கூட்டம்!
Village Panchayat sanitary labours earns very less and they have to cover over 5-8 kms area. In my street they come once a week. We have one dustbin full of garbage in two three days. All throws in common place. How govt will ensure proper sanitation? Less employees and less wages - mostly women. They dump all waste even if we give with proper segregation. Govt has to work a lot and public must support
திராவிடம் கூவத்தில் நீந்தி முத்தெடுத்து சரித்திரம் படைத்தது. சிஎம்டிஏ வை சீரமைக்கவே முடியுமா என்பது சந்தேகமே.