வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இன்று நிதித்துறை சிறப்பு செயலாளரை எதிர்த்து போராடும் அரசு ஊழியர்கள் தங்களிடம் வரும் பொது மக்களையும் மரியாதையுடன் நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவர்களும் பொது மக்களை மரியாதைக் குறைவாக தான் பேசுகின்றனர். உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...
இந்திய நாட்டின் அரசியலமைப்பின் முக்கியமான ஒரு முக்கியமான அங்கமான ஐஏஎஸ் ஐபிஎஸ் களுக்கு இருக்கும் அதிகாரம் மற்றும் வரம்புகள் மிகவும் அதிகம்,மிகவும் சிறிய வயதில் அதிகாரத்தின் உச்சாணியில் அமர்ந்தவுடன் சக ஊழியர்களை துச்சமாக நினைக்க இந்த அபரிமிதமான அதிகாரம்தான் காரணம்,
பேய்களின் அரசாண்டால் நரிகளுக்கும் பிணம் தின்னும் கழுகுகளுக்கு கொண்டாட்டம் தானே...
போங்க போங்க விழுந்து விழுந்து வேலை பார்தது மங்கிஸ ஆட்சி கட்டிலில் அமர்த்திய உங்களுக்கு நல்லா வேணும்.... ஐயா நிதித்துறை செயலரே பச்சை மட்டய எடுத்து சாத்துங்க
இவங்க வேலை அவ்வளவு நல்லா பாக்குறாங்க போலிருக்கு
திராவிட மாடல் அரசிடம் திராவிட மாடலை பற்றி புகாரா
These peoplecsn tolerate ponmudi speech
அதிகாரம் மமதை ,தலைக்கேறினால் இப்படி தான் நடக்கும்,
ஒருமையா... எவ்வளவோ தேவலை. வாடா, போடி னு உரிமையா பேசாம இருக்காரே. சந்தோஷப்படுங்க.
ஆஹா...சிறப்பான மாடல்