வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இலங்கை தமிழர்களை வைத்து பல ஆண்டுகள் அரசியல் செய்தது தீயமூக ஆனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது தான் இரண்டு லட்சம் தமிழ் குடும்பங்கள் இலங்கையில் அழிக்கப்பட்டன , குஜராத் கலவரம் நடந்த போது மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது தீயமூக அந்த கலவரத்தை வைத்து ஓட்டு மட்டுமே கேட்கும் தீயமூக இது தான் அவர்கள் தங்களை நம்பியவர்களுக்கு செய்தது .....
சட்டப்பூர்வ உரிமை, கோவிலின் நீண்டகால நடைமுறை பற்றி நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதிட முடியாது. தீபத்துாண் என்ற பகுதியில் தீபம் ஏற்றப்பட்டு இருக்க வேண்டும். தடுக்கப்பட்டு இருக்கலாம். கோவில் பதிவேடு, அறநிலையத்துறை ஆவணம், கல்வெட்டு, ஆகமத்தில் சான்றுகள் இல்லையாம். தர்கா பற்றி சான்று உள்ளதா? பக்தருக்கு உரிய எந்த அம்சமும் இல்லாத அறங்காவலர் / செயல் அலுவலர் மட்டுமே கோவில் வழிபாடு, பூஜைகள் குறித்து முடிவு செய்ய முடியுமாம். பிரச்சனை தீர மத சடங்கு படி வழி இருந்தால், தர்காவை குன்றம் தாண்டி, முஸ்லீம் வசிக்கும் பகுதியில் அமைந்து தீர்வு காணலாம். கனி, சீமான்.. ஆணவ அறிக்கை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதியை எதிர்த்து பேசினார் என்று ஒரு யூடிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது திமுகவினர் திகவினர் இஸ்லாமிய இயக்கங்கள் கண்டபடி நீதிபதியை பேசுகிறார்கள். இதற்கு ஒரு கைதும் இல்லை. போலீசார் ஒரு திமுகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். டிஜிபி மால் ஒரு தன்னிச்சையான முடிவு எடுக்க முடியவில்லை. ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும்
அறங்காவலர் திமுக ஆட்சியில் சொந்தமாக முடிவு எடுக்க முடியவில்லை. திமுக சொல்படி தான் நடந்து கொள்கிறார்கள். இல்லையென்றால் திமுக ரவுடி தனத்தை ஆரம்பித்து விடுவார்கள்.
நடுநிலை இஸ்லாமிய அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள். ஒரு நாள் அந்த தூணில் தீபம் ஏற்றுவது தவறா. சிலமணிநேரத்தில் அணைந்து விடும். தர்காவுக்குள் விளக்குகள் இல்லையா. இந்த பிரச்சினையை மக்கள் ஆகிய நாம் சுமுகமாக தீர்க்கலாம். அரசியல் வாதிகள் உள்ளே வரவேண்டாம். பறவைகள் வானில் சண்டை போடுவதில்லை.
No Use of Lectures. Start Punishing atleast GraveOffenders
எந்த இஸ்லாமியரும் எதிர்க்கவில்லை ...... இஸ்லாமியர்களைக் குளிர்விப்பதாக நினைத்து திமுக அரசு செய்யும் இழிசெயல் தீபமேற்றுவதைத் தடுப்பது .....
சரி தான். வெறுப்புணவை பரப்பாமல் சமூக நீதியை நிலைநாட்டும் தி மு க ஆட்சி மீண்டும் அமைய உழைப்போம்
மா கெ 200 உபி
சட்டம் என்று ஒன்றிருந்தால், அந்த சட்டத்தின் உள்நோக்கம் என்னவென்று அறிய அதை யார் உருவாக்கியவர் என்கிற கேள்வி வரத்தான் செய்யும். இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
Tn government is in right hands
மேலும் செய்திகள்
நாளை தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
43 minutes ago
மோசடியாக அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்
5 hour(s) ago
ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை
5 hour(s) ago
37 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
5 hour(s) ago