வாசகர்கள் கருத்துகள் ( 21 )
திருப்பரங்குன்றம் மலைமீது இருக்கிற தர்காவே கோயிலின் இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது அப்படியிருக்க தீபத்தூண் எப்படி தர்காவுக்கு சொந்தமாக இருக்கும். அயோத்தி ராமர் கோயிலின் இடத்தை ஆக்கிரமித்திருந்த கட்டிடத்தை அகற்றியதை போல இந்த கட்டிடத்தை அகற்றாமல் இந்துக்கள் பொறுமையாக மதநல்லிணகைகம் கெடக்கூடாதென அமைதியாக இருக்கிறார்கள் ஆகவே இந்துக்களின் பொறுமையை யாரும் சோதிக்கக்கூடாது
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்த பின், அதை பரிசீலித்து முடிவெடுக்கப்படும். மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய விரும்பும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மாதிரி ஏன் 2 ஆம் தேதி மேல் முறை ஈட்டிற்கு அனுமதிக்க வில்லை அப்போ ஏதோ உள்நோக்கம் இருந்திருக்கு
நீதிபதியின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார். இவரை பிடித்து உள்ளே வையுங்கள் மிலார்ட்
வெறுப்புணர்வு கருத்து- டிவியை ஆன் செய்தால் நாலுபேர் ஒக்காந்து இந்தவேலையாதான் செய்றாங்க
ஏற்கனவே திராவிஷா அமைச்சர்கள், ரோ.சை பாரதி போன்றோரும் விசிகாவின் பேசாளர்களும், மிகவும் மோசமாக விமர்சினம் செய்த்து விட்டனர்.. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த மாதிரி அவதூறு பேச்சுக்கள் நிற்கும்.. ஏனென்றால், இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கைக்கு எல்லாம் பயப்பட கூடிய சாதாரண மனிதர்கள் அல்ல.. இயற்கையிலேயே ரவுடித்தனம் நிறைந்த நீதிமன்ற வக்கீல்லையையே விரட்டி விரட்டி நீதிமன்றத்திலேயே அடிக்கும் சர்வ வல்லமை படைத்தவர்கள் என்ற நினைப்பில் திரியும் ரவுடிக்கும்பல்கள்.. இவர்கள் சட்டத்தையே விலை குடுத்து வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்கள்.. அதனால்.. கடும் நடவடிக்கை எடுத்தல் தான் இவர்களுக்கு நீதிமன்றங்கள் மேல் ஒரு பயம் வரும்..
இலங்கை தமிழர்களை வைத்து பல ஆண்டுகள் அரசியல் செய்தது தீயமூக ஆனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது தான் இரண்டு லட்சம் தமிழ் குடும்பங்கள் இலங்கையில் அழிக்கப்பட்டன , குஜராத் கலவரம் நடந்த போது மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது தீயமூக அந்த கலவரத்தை வைத்து ஓட்டு மட்டுமே கேட்கும் தீயமூக இது தான் அவர்கள் தங்களை நம்பியவர்களுக்கு செய்தது .....
சட்டப்பூர்வ உரிமை, கோவிலின் நீண்டகால நடைமுறை பற்றி நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதிட முடியாது. தீபத்துாண் என்ற பகுதியில் தீபம் ஏற்றப்பட்டு இருக்க வேண்டும். தடுக்கப்பட்டு இருக்கலாம். கோவில் பதிவேடு, அறநிலையத்துறை ஆவணம், கல்வெட்டு, ஆகமத்தில் சான்றுகள் இல்லையாம். தர்கா பற்றி சான்று உள்ளதா? பக்தருக்கு உரிய எந்த அம்சமும் இல்லாத அறங்காவலர் / செயல் அலுவலர் மட்டுமே கோவில் வழிபாடு, பூஜைகள் குறித்து முடிவு செய்ய முடியுமாம். பிரச்சனை தீர மத சடங்கு படி வழி இருந்தால், தர்காவை குன்றம் தாண்டி, முஸ்லீம் வசிக்கும் பகுதியில் அமைந்து தீர்வு காணலாம். கனி, சீமான்.. ஆணவ அறிக்கை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதியை எதிர்த்து பேசினார் என்று ஒரு யூடிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது திமுகவினர் திகவினர் இஸ்லாமிய இயக்கங்கள் கண்டபடி நீதிபதியை பேசுகிறார்கள். இதற்கு ஒரு கைதும் இல்லை. போலீசார் ஒரு திமுகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். டிஜிபி மால் ஒரு தன்னிச்சையான முடிவு எடுக்க முடியவில்லை. ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும்
தமிழ் நாட்டுக்கு டிஜிபி எங்கே இருக்கிறார்?
திருட்டு திரவிடிய மாடலில் நல்லதை எதிர்பார்ப்பது மடத்தனம். அதிலும் குறிப்பாக சட்டம் ஒழுங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.
அறங்காவலர் திமுக ஆட்சியில் சொந்தமாக முடிவு எடுக்க முடியவில்லை. திமுக சொல்படி தான் நடந்து கொள்கிறார்கள். இல்லையென்றால் திமுக ரவுடி தனத்தை ஆரம்பித்து விடுவார்கள்.
நடுநிலை இஸ்லாமிய அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள். ஒரு நாள் அந்த தூணில் தீபம் ஏற்றுவது தவறா. சிலமணிநேரத்தில் அணைந்து விடும். தர்காவுக்குள் விளக்குகள் இல்லையா. இந்த பிரச்சினையை மக்கள் ஆகிய நாம் சுமுகமாக தீர்க்கலாம். அரசியல் வாதிகள் உள்ளே வரவேண்டாம். பறவைகள் வானில் சண்டை போடுவதில்லை.
No Use of Lectures. Start Punishing atleast GraveOffenders