வாசகர்கள் கருத்துகள் ( 41 )
மத்திய அரசின் நிதியை மட்டும் சத்தமில்லாமல் வாங்கிக்கொண்டு டில்லி...டில்லி என்று புலம்புவது ஏன்? உதாரணமாக, கடந்த மாதம் மத்திய அரசு ரூ. 111 கோடியை தமிழகத்தில் உள்ள 100 நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு அளித்துள்ளது. தமிழக அரசு அதனுடைய பங்காக ரூ. 12 கோடி மட்டுமே அளித்துள்ளது. இது PWD website லேயே உள்ளது.
முடியாது, நடக்காது என்று மறுத்தவர்களை மாற்றி முடித்து காட்டிய மத்திய அரசின் திட்டங்கள் நீட், உதய் திட்டம், ஆதார் என்று பல இருக்கின்றன. வெற்றுச்சவடால்கள் மத்திய அரசிடம் பலிக்காது. அடுத்த ஆண்டே எடப்பாடி முதல்வர் ஆனவுடன் மும்மொழி கொள்கையும் தமிழகத்தில் வரும்.
தமிழ்நாடு இவர் ஜமீனா. நாற்பது சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகளே வாங்கியுள்ளனர்.
பிஜேபி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது காலத்தின் கட்டாயம். அண்ணாமலை போன்ற ஒரு படித்த, தகுதியுள்ள, சுத்தமான கரங்களை கொண்ட தேச பக்தர் தமிழக முதல்வர் ஆவார் தமிழ் நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை ஜெயிலுக்கு அனுப்ப நேரம் பிடிக்கும். ஆனால் ஊழலில் சம்பாதித்த சொத்துக்களை மோதி அவர்கள் கைப்பற்றுவார்.
படித்தவர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு... படிக்காத தற்குறிக்கு செல்லும் இடமெல்லாம் பயம் உளறல்
மக்கள் நல திட்டங்களை கல்வி வாழ்கை தரம் உயர்த்துதல் இப்படி எந்த மத்திய அரசு திட்டத்தையும் வர்விடாது செய்து. விளம்பரம் பொய் வாக்குறுதி ஓட்டுவாங்க இது போதும்
இன்னும் பிஜேபி வந்துவிடும் என்ற பூச்சாண்டியை வைத்தே ஜெயிச்சுவிடலாம் என்ற நம்பிக்கை
மக்களிடம் மனுக்களை...இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கருணாநிதி தமிழர் அல்ல என்ற உண்மை தமிழர்களுக்கு தெரிய வருமா என்பது சந்தேகம்தான் அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோலில் தெலுங்கு சின்ன மேளம் என்ற ஜாதியை சேர்ந்தவர் அவரது தந்தையின் பெயர் முத்துவேல் அல்ல முத்தய்யா என்பதுதான் அன்னாரது உண்மையான பெயர் அதாவது தெலுங்கு பெயர்களான பாலய்யா,சோமய்யா,நாகய்யா என்பதை போல இந்த முத்தய்யா இந்த முத்தய்யாவிற்கு கோவில்களில் டோலக் என்ற இசைக்கருவியை இசைப்பதுதான் முழுநேர தொழில். அங்கிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மெட்ராஸ் என்றழைக்கப் படும் சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள். அங்கிருந்து அவர்கள் சொந்தங்களானவர்கள் அழைப்பின் பெயரில் திருவாரூருக்கு குடி பெயர்ந்தார்கள். அப்போது கருணாநிதி என்ற தட்சினா மூர்த்திக்கு நான்கு வயது அதனால் அவர் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை என்பதும் ஆந்திராவில் பிறந்து இங்கு வளர்ந்தார் என்பது தெளிவாக தெரிகிறது.
இன்னுமாய்யா இந்த தமிழகம் இவரை நம்புவது.தேரதலுக்கு மனுக்களின் நிலை என்ன.. அதைப் பற்றி கேட்டால் முறையான பதில் சொல்ல முடியாமல் உருட்டுகிறார்.நன்றாக வாயாலே வடை சுடுகிறார்
துட்டு குடுத்து ஒட்டு வாங்கிரலாம் ன்னு நினைச்ச உங்களை மனு வாங்க வெச்ச மக்களின் மனசு, நாடித் துடிப்பு .... இனியாச்சும் வெட்கப்படு மாமன்னா .....