வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா சாமி. . கெடாமல் இருக்கத்தானே காவல் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் பல காவலர்களும் அதிகார பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தெரியாத குற்றங்கள் நடக்கும் இடமா. எந்த இடத்தில் இருந்தால், எப்படி மக்களை மடக்கி பிடித்து, எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று நன்றாக இவர்களுக்கு தெரியும். பணம் பிடுங்கி, குடிமக்களை புதிய குற்றவாளிகளாக உருவாக்குவதில், பழைய குற்றவாளிகளையும் காப்பாத்தும் கில்லாடிகள் ஆச்சே.
நயினார் இதே வேகாத்தை கொடநாடு ponra விஷயத்தில் காட்டலாம்
அவர் பதில் சொல்லிவிட்டார் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்கள் நீங்கள் சும்மா சாக்கு போக்கு குற்றம் சொல்லும் மோடில் இருந்து வெளியே வாருங்கள்.
அவர் பதில் சொல்லிவிட்டார் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்கள் நீங்கள் குற்றம் சொல்லும் மோடில் இருந்து வெளியே வாருங்கள்.
எவன் எந்த நேரத்தில் கொலை செய்வான், கொள்ளை அடிப்பான், கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு கொலை செய்தல் என்பதை யாரால் கணிக்க முடியும்? அப்படி பார்த்தால் தமிழ் நாட்டுக்கு என்று தனி விண்வெளி கண்காணிக்கும் சாட்டிலைட் வைக்கவேண்டும்? இந்த சம்பவங்கள் எல்லா ஆட்சி காலத்திலும் நடந்து வருகிறது. இதற்கு எப்படி எந்த விதத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பாவார்? சொல்லுங்கள் தமிழக மக்களே?
உங்களின் பாயிண்டுகள் கேள்விகள் சாதாரண மக்களுக்கு புரியும் ஆனால் ...
சமுதாயத்தில் தனி மனித ஒழுக்கமில்லை. மனிதன் மிருகம் போல் நடந்து கொள்கிறான். தவறு செய்ய தூண்டும் ஆபாச வெப்சைட்டுகள், தொடர்கள் மற்றும் டிவி சேனல்கள் முதலில் தடை செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பாடுடன் வளர்க்க வேண்டும். இதற்கான தண்டனையில் சட்ட சீர்திருத்தம் செய்து மிக கடுமையாக்க படவேண்டும்.
பிஜேவி ஆளும் மாநிலங்களில், பாலியல் வன்கொடுமை நடக்காதென்று நீங்கள் உறுதி கொடுக்க முடியுமா?.. இந்த அர்த்தமற்ற கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லனுமா?
அதுக்கு இது பதிலில்லையே . பிஜெபியைக் குறைகூற ஆளும் திமுகவுக்கு சற்றும் தகுதியில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
கம்பெனியை மூடிட்டாங்களா ?
இது உண்மையிலேயே மிகவும் கண்டிக்க பட வேண்டிய விஷயம் .இருந்தாலும் , இந்த கால பெண்கள் டிவி மற்றும் செய்தி தாள்களில் இதே போன்ற செய்திகளை பார்த்து வருகிறார்கள் .அப்படி இருக்கும் பொது தாங்கள் தான் முன் எச்சரிக்கை உடன் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் . காதலனுடன் இப்படி மறைவான இடங்களுக்கு சென்று பேசுவதை தவிர்க்க வேண்டும் .எல்லா இடத்திலும் எல்லா இடங்களுக்கு போலீஸ் உடன் வருவது என்பது முடியாத காரியம் . பின்னர் காவல் துறையினர் வந்து நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை . பாதிக்க பட்டது பட்டது தான் . அதனால் பெண்கள் தான் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கிய மானது
பல்கலைக்கழக பாலியல் வன் கொடுமை, விமானநிலைய விபரீதம் , தெருமுனை துன்புறுத்தல் , பெண் காவலர்களிடத்தில் பேடித்தனம் இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியர்த்துதான் திராவிட மாடல் எதுவும் செய்யாது