வாசகர்கள் கருத்துகள் ( 26 )
உச்சநீதிமன்றத்தில் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணியின் குற்றச்சாட்டு எதன் அடிப்படையில் விசாரணை என்பது தானே உச்ச நீதி மன்றத்திடம் ஒரு கேள்வி அமலாக்கத்துறை வேலை என்ன அதிகாரமற்ற ஆவனமற்ற தவறான முறையில் சேர்க்கப்படும் பணம் சொத்து கட்சிக் கூட விசாரிப்பது தானமுறை 40 வழக்குகள் டாஸ்மாக் ஊழல் அதை விசாரிக்க உண்மையா பொய்யா அறிந்துக் கொள்ள எங்கே செல்வார்கள் டாஸ்மாக் அலுவலகமா முதலமைச்சர் வீடா பதில் நீதிமன்றம் சொல்ல வேண்டும் அமலாக்கத்துறை 40 வழக்கை யும் பட்டியல் இட்டு இதன் சார்பாக என்று பதிவு செய்ய வேண்டியது தானே
correct
உச்ச நீதிமன்றம் ....ப்பைக் கழட்டி உச்சந்தலையில் அடித்தாலும் அமலாக்கத்துறைக்கும் அவர்களுடைய எஜமானர்களுக்கும் புத்தி வரப்போவதில்லை.விமர்சனம் செய்தால் மட்டும் கவலைப்படப் போகிறார்களா?
மோடி அரசு வந்ததிலிருந்து இதுநாள் வரை ஒரு பொருளாதார குற்றத்தில் ஒரு அரசியல்வாதி கூட சிறைக்கு போகவில்லை லல்லூ பிரசாத் தவிர... 2G இல் உள்ளே போனவர்கள் தாரை தப்பட்டையுடன் வெளியே வந்தார்கள் ...தெருவோர பாம்பாட்டி கீரிக்கும் பாம்புக்கும் சண்டை காமிக்கிறேன் என சொல்லி சொல்லி கடைசி வரை அது நடக்காது. அது போலத்தான் இதுவும். அரசியல் ஊழல் இந்தியாவின் அடையாளம். சத்தியமே வெல்லும் என்பதை உடனே மாற்றுங்கள் ஊழலே வெல்லும் என்று. ரூபாய் நோட்டில் காந்தியின் படத்தை நீக்கி கலைஞர் படத்தை போடுங்கள் அதிலாவது சத்தியம் வெல்லட்டும்
கேவலமா இருக்கு ED இன்னும் 4 வாரம் அவகாசம் கேட்பது ஏன் துணை ஜனாதிபதி காககா வா, தமிழக அரசு வாய்தா வாங்கும் என்று பார்த்தல் ED அவகாசம் கேட்குது
ஊழலுக்கு முட்டு கொடுப்பதை விட்டுவிட்டு , கேவலமா இருக்கு ன்னு 60 வருசமா தமிழ்நாட்டில் ஊழல் செஞ்சுகிட்டு இருக்கிற ஊழல்வாதிகளை பார்த்து கேட்கவேண்டும்.அந்த ஊழல் பணத்தில் சிறுதொகையை வாங்கி ஓட்டு போடும் மக்களையும் பார்த்து கேட்கவேண்டும்
கீழமை நீதிமன்றங்கள் வழங்குகின்ற தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் ஏன் தள்ளுபடி செய்கிறது . அப்போ இவர்களின் நீதிகள் ஏன் மாறுகிறது ? லஞ்ச ஊழல் வழக்குகளுக்கு ஏன்உச்சநீதிமன்றம் உறுதுணையாக இருக்கிறது ? சட்டம் ஒன்றேதான் .
சூப்பர், நீங்க எங்க சார் சட்டம் பட்ச்சிங்க
அமலாக்கத்துறையின் குற்றங்களை சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டுவதை விட, மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற அரசியல்வாதிகளை, அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது சுப்ரீம் கோர்ட் பொறுப்பு. 2021 முதல் இன்றுவரை, "இண்டி" கூட்டணியின் எத்தனை ஊழல் அரசியல்வாதிகளை சுப்ரீம் கோர்ட் அடையாளம் கண்டு தண்டித்துள்ளது.
அமலாக்கத் துறை விசாரணை அதிகாரிகள் தவறுகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் உள்ளனர். சட்ட விதிகளுக்கு பொருந்தாத கருத்துகள் தவறான கருத்துக்கள். டாஸ்மாக் ஒரு அரசு நிறுவனம். கவர்னர் அனுமதி இல்லாமல், தமிழக அரசு மேல் முறையீடு வழக்கு தாக்கல் ஒரு தவறான முன் உதாரணம். மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை முழுமை பெறாமல், நீதிபதி மனு ஏற்பது மற்றும் வழக்கறிஞர் வாதம் செய்வது மூலம் சட்டம் செயல் இழந்து விடும்.
இந்த அமலாக்கத்துறையானது ஏதோ தனியார் அமைப்பு போலவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போலவும், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அரசியல் கட்சிகள் நாடகமாடுகின்றன. ஊழலை தடுப்பதற்கான அமைப்பை சுதந்திரமாக செயல் பட விடாமல் நீதி துறையும் தடைகள் போடுவது அதன் நம்பகத்தன்மையை, மக்கள் சந்தேக படும்படியாக உள்ளது. டாஸ்மாக்கில் பல கோடிக்கு ஊழல் எனும்போது அதை தீவிரமாக விசாரிக்க அனுமதிப்பதே சரியான நடவடிக்கையாகும்.
உண்மை தான் ஆனால் எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே குறி வைத்து நடக்கும் நடவடிக்கைகள் சந்தேகத்தை கண்டிப்பாக உருவாகும்.
இதுக்கு அரசியல் சாயம் எதுக்கு. என்னை ரெய்டு பண்ணுகிறார்கள் அவன்களை பண்ணவில்லை. ஸ்கூல் பசங்க டீச்சரிடம் என்னை கிள்ளிட்டான் அவனை கிள்ளல ன்னு அமர்க்களம் பண்ணுவான்கள். இங்கே முட்டு குடுக்குறவன்கள், அதை விட கேவலமா போயிட்டானுங்க..