வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பார்லிமென்டரி தேர்தலுக்கும் சட்டசபை தேர்தலுக்கும் வேறுமாதிரி தமிழக மக்கள் ஓட்டளிப்பார்கள் .தேர்தல் நெருங்க நெருங்க ஆதிமுகவா திமுகவா எடப்பாடி பழனிசாமியா ஸ்டாலினா என்றாகிவிடும்
மக்கள் அறிவார்கள் ஒன்று பட்டாலும் வாக்கு வாங்கி உயராது என .நடுநிலை வாக்காளர்கள் முடிவு தான் அடுத்த தேர்தலில் எதிரொலிக்கும்