வாசகர்கள் கருத்துகள் ( 15 )
முதல்வரின் இரும்புக்கரம் ரிப்பர் செய்யப்பட்டு வரவிருக்கிறது ..பிறகு பாருங்கள் .. போதை கடத்தல் கும்பலை இரும்பு கரம் கொண்டு அடக்குவார்.. இல்லாவிட்டால் இன்னும் பதினைந்து வருடத்தில் இன்பநிதி முதல்வராகி அடக்குவார்
வருகிற படங்களோட லட்சனத்தை பாத்தாலே தெரியுது அது ஒரு கும்பல் பிடியில் தான் இருக்குது
அந்த சினிமாக்காரர்கள் பிடியில் இளைஞர்கள் சீரழிகிறார்கள்.
உண்மை
போதை மற்றும் கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா துறை சிக்கி உள்ளதுஎன்பது உண்மை ..அதேபோல் தமிழக இளையோர் மத்தியில் அதிக போதை புழக்கம் உள்ளதுஎன்பதும் உண்மை ...
போதையின் பாதையில் செல்ல வேண்டாம் ..ஓரமாக நம்ம கடைக்கு போயிருங்க ....
மசூதிகளும் சர்ச்களும் இவர்கள் கருணையால் தான் நடைபெறுகிறது என்று அங்கெல்லாம் ஏன் விளம்பரப்பலகை வைப்பதில்லை? தமிழ் சினிமா பற்றி குறிப்பிடும்போது இன்னும் பல நல்ல முன்னேற்றங்கள் தேவை. தயாரிப்பார்களும் இயக்குனர்களும் சமூக பொறுப்புடன் செயல்படுவது குறைந்துவிட்டது. வில்லத்தனத்தை பாராட்டுவதுமான, கயமைத்தையும், தீய செயல்களையும் மோசடி களவு கற்பழிப்பு அடிதடி இவற்றை என்னென்ன முறைகளில் செய்யலாம் என்று கற்பிப்பதுபோன்ற காட்சிகளை நீக்க வேண்டும். வசனங்கள் பேசும்போது அவை புரியாத நிலையில் தேவையற்ற கர்ண கடூர பின்னணி இசையை நீக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நல்வழிப்படுத்தக்கூடிய காட்சிகளை அறிமுகப்படுத்தவேண்டும். எங்கும் துப்புவது, குப்பைகளைக்கொட்டுவது குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து ஏளனப்படுவது, அறுவறுக்கத்தக்க வசனங்கள் இவற்றை அறவே நீக்க வேண்டும். சென்சார் போர்டும் மாநில அரசின் ஒத்துழைப்புடன் இன்னும் கண்டிப்புடன் நடந்து சமூகக் கேடு விளைவிக்கும் காட்சிகளை நீக்கினால் தான் ஒப்புதல் அளிக்கவேண்டும். மக்கள் இம்மாதிரி சமூகக்கேடு விளைவிக்கும் படங்களை நிராகரித்தாலே நன்மை பயக்கும்.
போதைப்பொருள் விற்பனை குறித்து பாடகி சுசித்ரா கூறியுள்ளார்....அவர் வெளிப்படையாக நேரடியாகத்தானே எவன் போதை பொருள் கொடுத்தது பற்றி பேசியுள்ளார் ...அவரையே சாட்சியாக வைத்து கொடுத்தவனை கைது செய்யுமா விடியல் ??......அதை செய்யாது ..அவனுக்கு ராஜ்ய உறுப்பினர் பதவி கொடுத்தது விடியல் ...இந்த விடியல்தான் ரொம்ப யோக்கியன் மாதிரி சமூக நீதி மத சார்பின்மை பேசுவது .......கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் விடியல் மந்திரியானால் இப்படித்தான் நடக்கும் ....
சரியாத்தான் சொல்லியிருக்கார்.
அருமை அத்தனையும் முக்கியமான கருத்துக்கள் அத்தனையையும் இந்துக்கள் ஆதரிக்கிறார்கள் உங்கள் எண்ணங்கள் வெற்றியடையட்டும்
தமிழ் சினிமா உதயநிதி கையில் காவல்துறை ஸ்டாலின் கையில்.