வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அண்ணாமலை பத்து பாஜக அடிமைகளைத் திரட்டி அங்கு அனுப்பி உள்ளார்,இது சங்கிகளின் நாடகம் என்று எல்லோருக்கும் தெரியும்!
நீவேனும்னா சுடாலினுக்கும் உதயநிதிக்கு இன்பநிதிக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சுனத்துக்கும், யார் அந்த சார் மேட்டருக்கும், மங்கை இயக்குனரின் திருமணம் கடந்த உறவின் மெத் உற்பத்திக்கும் பாராட்டு விழா நடத்து.
திராவிட அடிமையே எப்போது நீ திருந்துவாய்
நமக்கு கல்லா கட்டுறதுக்கும் பேனா வைக்கவும் நேரம் பத்தலை இதுல விவசாயிங்க பிரச்சனையை பத்தி யோசிக்க தடவை வேணுமில்ல...
550 டூபாகூர் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்த புளுகினி முதல்வர் தங்களுக்கு தாங்களே பாராட்டு நடத்தி போட்டோ சூட் எடுத்து அல்லக்கை ஊடகங்கள் மூலம் மக்களை முட்டாளாக்குகின்றார்கள்.
இதேமாதிரி மூவாயிரத்து நூறு கொடுக்க ரெடி..ஆனால் நீங்கள் குவிண்டாலுக்கு மூவாயிரம் ரூபாய் கமிஷன் கொடுக்கவேண்டும். சம்மதமா?
இந்த திராவிட நாதாரிகள் கமிஷன் வாங்காமல் எதையும் செய்யமாட்டானுக ... நாசமபோறவனுக
விடியலின் முன்னுரிமை, சரக்கு-க்கு மட்டுமே, ஆக, அடுத்து சிறார்கள் மற்றும் குடும்ப பெண்கள் அருந்த வீரியம் குறைந்த சரக்கை அறிமுகம் செய்ய இருக்கிறார்,
தமிழக அரசு அலட்சியம் செய்யும் துறை நெல் கொள்முதல் அதை அரிசியாக்கி விற்கும் துறை .தங்க முட்டையிடும் கோழி போல் .வீண் செய்யும் துறை வீணர்களை நீக்கினால் சரி செய்யலாம் .அரிசி ஒரு விலை நெல் உமி ஒரு விலை என்று வியாபாரம் செய்யலாம் அரசே .
நெல் தமிழகத்தில் உற்பத்தி செய்திருக்க வேண்டும்
நம்பிள் துண்டுசீட்டு டுபாக்கூர் அப்பாவா சித்தப்புவா தாத்தாவா என்னனு கூப்பிடுறது துண்டுசீட்டில் எழுதி குடுத்த ஐநூறு ஆயிரம் வாக்குறுதிகளை வாசித்துவிட்டு என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதுனு கேட்டால் துண்டுசீட்டை தேடி போவார்
இதுபறாறியெல்லாம் கவலை இல்லை. பெட்டி எவ்வளவு வந்தது பற்றி மட்டுமே கவலை. எப்படி ஏமாற்றுவது. இதுதான் திராவிட மாடல்.