வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அந்த சாவிக்கொத்து இன்னும் 5 வருஷங்களுக்கு கொள்ளையர் கைகளில் தொடரும் என்றால், நிலைமை? மக்கள் இலவசங்களை மறந்து விழிப்புணர்வோடு இருப்பார்களா?
200 rs உடன் பிறப்புகள் கதறல் அதிகமாக உள்ளது.
கொள்ளை அடிக்காத ஒரு அரசியல் கட்சியை காட்டுங்கள் பார்க்கலாம்
திராவிட சொம்பாக நீ மட்டும் இருந்தால் போதும்
உருட்டு இங்கே எடுபடாது தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கு முன் மாதிரி
அதை மக்கள் முடிவு செய்யட்டும்..முருகா
Sir.. Please ask Union government not to hold Tamil Nadu's education fund.
DMK will loot mr prabhu
ஜனநாயகமே வந்தாலும் நமது கட்சிகள் குடும்ப அரசியலையே திணிக்கிறார்கள். புதிய திறமையான நல்ல ஆளுமையை அடையாளம் காண முடிவதில்லை. கோடீஸ்வரனுக்கே சீட் கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி தூய அரசியல் வரும் ?
உங்க தொகுதி பள்ளிக்கூடங்கள் எப்படி இரூக்கிறது .1200 கோடி ரூபா செலவில் நெல்லை ஸ்மார்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டிலே என்ன வேளை நடந்தது என்று திரு நைனார் நாகேந்திரன் சொல்ல முடியுமா .
தமிழ்நாட்டின் வரலாறு முதல உனக்கு தெரியுமா உனக்கு ஒரு புண்ணாக்குகளும் தேறியது நீ எல்லாம் வந்து
கர்நாடக மக்கள் உங்களிடம் சாவியை கொடுத்த போது நீங்கள் என்ன செய்தீர்கள்?
இப்போதைக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பிழை நயினார் நாகேந்திரன் தாங்கள் பாஜக தலைவர் ஆனதுதான்.