வாசகர்கள் கருத்துகள் ( 16 )
காசு கொடுத்து வாங்கியவனுக்கு குல்லாவா ???
நீதி மன்றங்களில் நீதிபதிகளாகிய நாம் நாட்டில் தர்மத்தை நிலைநிறுத்த தான் இந்த இருக்கை நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்ற உணர்வுடன் செயலாற்றினால் நமக்கு தகுதி உள்ளது நாம் பணியாற்றலாம் இல்லையேல் இந்த கிரீடம் எதற்கு என்று இறங்கி விட வேண்டும்.........?
கோவில்களை அம்போ என விட்டு விட்டு ஓடிவிட்ட அர்ச்சகர்களை அல்லவா குறை கூற வேண்டும். மற்றவர்களையாவது கோவில்களை கவனிக்க சொல்லி இருக்கலாம்.
தமிழ்நாட்ல கோயில் நிலங்கள் பட்டியலே இணைய தாளத்தில் ஏற்றப்படாதீருக்கிறது. இதுவே ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதாகும் கண்டுபுடிக்கவே வாய்ப்பில்லாது பலரால் சீந்தமாக்கப்பட்டு வருகிறது. 2026 தேர்தலுக்குப்பின் நீதித்துறைக்கு பணிச்சுமை கூடும். இடத்தின் தன்மை மாற்றப்பட்டுவிடும். கிராமங்களில் அச்சத்தின் காரணமாகவே இந்த போக்கு வெளிவராமல் இருக்கிறது. செய்தீத்துறை ஒடிஞ்சு விழுவப்போற போஸ்ட் குழிவிழுந்த சாலை அடையாளப்படுத்தி பெருமை கொள்வதுபோல் இதனையும் செய்ய வேண்டும். தினமலர் கருப்பு சிவப்புக்கு துணை போவதாக கமீப காலமாக அதாவது முதல்வ செய்தி ஊடகத்துறை கூட்டம் நடத்தியதற்கு பின்பு என்கிறார்கள். எனவே தினமலர் இதைச்செய்யாது எ நம்புவோமாக.
நிலத்தை திருடி விற்றவனுக்கு என்ன தண்டனை...???
கோவில் நிலங்களை கண்ட நாய்க்களுக்கு முதலில் ஏலம் விடுவதை நிறுத்துங்கள்
ரொம்ம naavan
நல்லவன்
மற்ற ஊடகங்கள் இது போன்ற செய்திகளை வெளியிடாது.
Vellore lla etha vitta Periya landa Pala kodi porathatheye kovil landa attaiya potting allum dmk Atha Evan keppan