உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில்கள் தனியார்வசம் செல்ல வேண்டும்

 கோவில்கள் தனியார்வசம் செல்ல வேண்டும்

தனியாரிடம் இருந்தால் கோவில்கள் நன்றாக இருக்கும் என்பதற்கு, பிள்ளையார்பட்டி, சிதம்பரம் கோவில்கள் உதாரணம். கோவில் நிலத்தை வைத்திருப்பவர்களிடம், மார்க்கெட் விலையில் வாடகை வசூலித்து, அதை கோவில் நலனுக்கு செலவு செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த தி.மு.க., அரசு சென்றது. தற்போதைய த.வெ.க., அரசும், அதே நிலையை மேற்கொண்டிருப்பதை கண்டிக்கிறோம். - தாணுமாலயன் இணை செயலர், அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஆக 03, 2026 13:15

கோவில்கள் உண்மையான பக்தர்கள் வசம், நேர்மையான பூஜாரிகள் வசம் செல்லவேண்டும். திருவண்ணாமலையில் ஒரு நீல கலர் வேஷ்டி பூஜாரி ஒருவர் சினிமாக்காரர்கள் மற்றும் பல விஐபிக்களை ஓடி ஓடி சிறப்பாக கவனிப்பார். ஏன் என்றால் சினிமாக்காரர்கள் அதிக பணம் கொடுப்பார்கள். அதுபோன்ற பூஜாரிகளை தவிர்க்கவேண்டும்.


PARTHASARATHI J S
ஆக 03, 2026 08:28

டாஸ்மாக், மாநில போக்குவரத்து, கோவில் நிர்வாகம் ஆகியவைகளை தனியாரிடம் விடலாம். தமிழ் உலகின் சிறந்த மொழி ஹிந்தியை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் ?


PARTHASARATHI J S
ஆக 03, 2026 08:15

Islam is followed by approximately 5.86% of the total population in Tamil Nadu, numbering around 42.29 lakh people based on official demographic data. Why we should be afraid of antinationals ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை