வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எப்போ கடற்கரையில் கண்ணகி, உழைப்பாளர் சிலைன்னு வெச்சு சீரழிக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே அழிவுகாலம் ஆரம்பிச்சாச்சு. முதலிலி சேதாரம் பெருசாத் தெரியாது. இப்படியே மத்த ஊர்களில் மணிமண்டபம், நாற்சந்தி, முச்சந்திகளில் சிலை வெச்சு சீரழிக்கிறானுங்க.
Right Question in a common public mind...but IPC can't do anything even though instructed to remove the party flags from public property the government doesn't take any action is it not breech of law?
சீமானின் கருத்து ஏற்று கொள்ளும் படி உள்ளது .
அதற்கு தான் திருட்டு திராவிட மாடல் என்ற பெயர்.
எழுதாத பேணா வுக்கு ஏன் சிலை
Sometimes I agree with this leader
1969ல் யாரும் தட்டிக்கேட்காததால் வந்த வினை. அழகிய கடற்கரை இன்று இடுகாடு ஆகிறது .
தோற்பது வோட்டை பிரிக்க.பிஜேபி இடம் காய் ஊட்டு பெற்று வாழும் அற்ப ஜந்து
கிறுக்குதனத்தின் மொத்த உரிமையாளர் இந்த நபர்
நீ அறிவாளியா நண்பா
அப்போ முறுக்கு தனத்தின் மொத்த ஏஜன்ட் இந்த மணி என்பவர். விக்கு தலையர் சுடாலின் கிறுக்கு தனம் பற்றி இவர் வாய் திறப்பாரா?
சென்னை மெரினா கடற்கரையில் நான்கு கல்லறை இருக்கிறது. அதை யார் இடிப்பது? கடற்கரை...கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது? சரியான கேள்வி கடற்கரையை ஆக்கிரமித்து கல்லறையாக மாற்றயதை உச்ச நீதிமன்றமே முன்வந்து தடுத்து நிறுத்தி எல்லா கல்லறைகளையும் அகற்ற ஆணை இடவேண்டும் இல்லையேல் எல்லா மக்களுக்கும் கடற்கரையில் கல்லறைக்கட்ட அனுமதிக்க வேண்டும்.
இந்த நீதிமன்றம் தான் மூணு கல்லறை பக்கத்தில நாலாவது கல்லறை வைக்க அனுமதி கொடுத்தது
அந்த பஞ்சாயத்து திமுக, காங்கிரஸ் விவகாரத்தில் குறுக்கே வராது.
அதுவும் இரவோடு இரவாக தூங்கிக் கொண்டிருந்த நீதிபதியை எழுப்பி இருந்த எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற வைத்து கல்லறைக்கு அனுமதி.