வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தகுதி மிக்க தரம் மிக்க ராணுவ கட்டுப்பாடு
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் ஒரு சிறு துளிகூட அதன் விவரம் வெளி வரவில்லை இதையம் உடைப்பிலே பூட்டுவிட்டார்ககளா எந்த விசாரணையும் ஒரு காலக்கெடு பொருந்தியதாக இருக்காதா
தி மு க விற்கு மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு போகும் கொடூர எண்ணம் என்றைக்கும் கிடையாது. நிலைக்கண்ணாடி முன் அலங்காரம் செய்து கொண்டு முகத்தை சோகமாக வைத்துகொள்பவர் தி மு க வை குறைகூறுவதா? உங்களுக்கு தி மு க எதிரி ? காரணம் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. இதுதான் உங்கள் கொள்கையா ? கரூர் சம்பவத்திற்கு வெட்கி தலைகுனிந்து அரசியலில் இருந்து விலகியிருக்கவேண்டும் அதை செய்யாமல் பா ஜ க வோடு கைகோர்த்து உங்கள் இடத்தை வெற்றிடமாக மாற்றிவிட்டீர்கள். தி மு க வின் காலக்கண்ணாடி முன் நீங்கள் நின்று பாருங்கள். வீரம் வரும் தன்மானம் பிறக்கும் . விசுவாசம் பிறக்கும். நாங்கள் மக்கள் பணிக்கு செல்லும்போது நிலைக்கண்ணாடி பார்த்து அலங்காரம் செய்வதில்லை. எங்களின் காலக்கண்ணாடி முன் நிற்கிறோம். எங்கள் அய்யா கலைஞர் அவர்களின் வீரம் எங்கள் நெஞ்சில் ரீங்காரமிடுகிறது. இளைஞர்களின் திறவுகோலாக இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் துணிச்சல் எங்களுக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது. உங்கள் தொண்டர்களை நீங்கள் எவ்வாறு வழிநடத்துகீறீர்கள் என்பதை உணருங்குள். போதைக்குள் இருக்கும் உங்கள் தொண்டர்களை நல்ல பாதைக்கு கொண்டுவாருங்கள்.
இவருடைய சினிமா ரிலீசுக்கு நம் பிள்ளைகள் தோரணம்கட்டி அம்மன்கோவிலில் மண்சோறு சாப்பிட்டதன் விளைவு இது.
நடிகர் ஜோசேப்பு விஜய் சந்திரசேகர் அவர்களே பேச்சு மட்டும் தான் ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட் செயல் எல்லாம் புஷ் புஷ் தான் .....
41 பேர் இறந்தவுடன் அவர்களுக்கு உதவ கூட செல்லாமல் எங்கே தன்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி தலை தெறிக்க ஓடிய ஒரு பயந்தான்கொள்ளி தான் இந்த பனையூர் பண்ணையார்
கருவூர் சம்பவத்திற்கு பின் தீபாவளி கொண்டாடாதீர்கள் என்று சொன்னான் செத்தது யாரும் இவனைபோன்ற கிறிஸ்ட்டின் கிடையாது இப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்கிறான் இவனால் இறந்த இந்துக்களின் தர்மன் இவனுக்கும் இவனைப்போன்ற க்ரிஸ்டீன்களுக்கும் கிடையாது. இந்துமத நம்பிக்கையாளர்களே இவனுடைய சினிமா வசனம் வேறு இவனுடைய நம்பிக்கை செயல்பாடு வேறு .
சூப்பருங்கோ ...... எழுதிக்கொடுத்தது யாரு ???? புச்சி யா
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடக்க ஆரம்பித்த உடன் புதிய அடிமை என்பது உங்கள் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் நன்றாகவே தெரிகிறது