வாசகர்கள் கருத்துகள் ( 30 )
முதல்ல நீங்க ஆட்சியிலிருந்த போது நடந்த சம்பவங்ளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பின் அடுத்தவர்களை குறை கூறும்.
ரொம்ப கரெக்ட் ஆஹ் சொல்லி இருக்கிறார்
எப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூடு போலவா
ஆம். tv மட்டும் பார்க்காமல் என்ன நாட்டில் நடக்கிறது என்று உளவுத்துறை மூலம் வந்த தங்களின் மூலம் முன்னெச்சரிக்கையாக நீங்கள் செயல் பட்டிருந்தால் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தவிர்த்திருக்கலாமே
41 பேர் மரணத்துக்கு காரணம் தவேக மற்றும் திமுக
தினமும் செய்திகளில் வெளிவர வேண்டும் என்பதற்காக அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்!
ஆமாம். இவர் ஆட்சியில் எல்லாத்தையும் முன் எச்சரிக்கையுடன் தடுத்துவிட்டார். இந்த பிரச்சனையில் உண்மையாக அரசியல் ஆதாயம் தேடுவது இவர் மட்டுமே.
எப்படி? இ பி எஸ் முதல்வராக இருந்த போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுத்தது மாதிரியா?
குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் இளம் வயதினர் நேரடியாக பார்க்க அறிய சந்தர்ப்பம் என்று கூடிவிட்டனர் அங்கு அரசியல் கூட்டம் இல்லை ஆனால் விஜய் அரசியல் பேசினார். வேறு இடத்தில எடப்பாடியாரை மிகவும் குறைவாக விஜய் நீ ஒரு பொருட்டே இல்லை என்பது போல் பேசிவிட்டார் அது தவறு. அதிமுகவுக்கு மிக பெரிய வலி. விஜய் ஷோ காட்டியது மிகவும் லேட்டாக வந்தது தவறு நீண்ட நேரம் உணவில்லாமல் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை உணராமல் இருந்தது தவறு. அரசு அதிகாரிகள் கவனிப்பில்லாமல் பலர் அறிவுரைப்படி தவறாக நடந்து விட்டனர். எடப்பாடியார் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டிருக்கிறார்
பெரிய நிர்வாக திறன் உள்ளவர்.