வாசகர்கள் கருத்துகள் ( 33 )
செத்தவர்களுக்கு சிலை ஒருபக்கம் மறுபக்கம் உயிரோடு இருக்கும் மக்களை கொல்கிறார்கள்.
இதில் பெருமைபட என்ன உள்ளது? எல்லாத்திலும் நல்ல கமிஷன் கிடைத்து இருக்கும்? ஆமாம் பேனா என்ன ஆச்சு?
இந்த ஊதாரிதனதுக்கு, பெருமிதபட என்ன இருக்கு.
இதல்லாம் ஓகே. கூடவே கிராமத்தில் எத்தனை சிலைகள் உடைப்பு, அறநிலையத் துறைக்கு எத்தனை புது கார் , அச மற்ற புது உபகரணங்கள் வாங்கினார்கள் , அந்த லிஸ்ட் போட்டா நல்லா இருக்கும்
சுதந்திர போராட்ட தியாகிகள்மீது இன துவேஷம் வன்மம் கொண்ட கும்பலின் ஆட்சி.
அயோக்கிய தனத்தின் உச்சம்
சிலைகள் வைப்பதாலும் மணிமண்டபங்கள் கட்டுவதாலும் பொதுமக்களுக்கு என்ன பிரயோசனம்? தமிழக மக்களுக்கு உருப்படியாக ஏதாவது நல்லது செய்தீர்களா என்று சொல்லுங்கள் திரு விடியா அரசின் முதல்வர் அவர்களே.
பெரியாரை தேசீய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய சட்ட சபையிலேயே கருணாநிதி குரல் கொடுத்தார். இப்போ அதே ஈவேராக்கு அரசு செலவில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைத்து சாதனையாகக் கூறுவது வேதனை.
தென் மாவட்டங்களில் தலைவர்களின் சிலைகள் இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு 24 மணிநேரமும் 3 ஷிஃப்ட் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏழைமக்களின் வரிப்பணம் வீணாகிறது. ஆனால் இதனை திமுக சாதனையாக கூறிக் கொள்கிறார்கள். கொடுமை.
இதெல்லாம் சாதனையா?.