வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆசிரியர் பயிற்சியே சிலர் சரியாக வழிகாட்ட முயற்சிப்பதில்லை அரசு பள்ளிகளில்
மாணவர்கள் படிக்கவில்லை என்றால் அரசு என்ன செய்யும்.
கல்வி வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமாம் ......பத்தாம் வகுப்பில் அணைத்து மாணவர்களும் சமூக நீதி சமத்துவ விலையில்லா பாஸ் என்று அறிவித்து விட்டால் வட மாவட்டங்கள் முன்னேறி விடும் ....
கவலை வேண்டாம் அன்புமணி அவர்களே நாளை நீங்கள் முதல்வராக வந்துவிட்டால் முதல்வேலையாக இதை சரி செய்து விடுங்கள். அப்போது தென் மாவட்டங்கள் பின் தங்கிவிடும் . அப்போது என்ன செய்வீர்கள்?
ஆண்ட ஜாதி என்று கூறி குடிசை கொளுத்தவும் மரம் வெட்டவும் இளைய தலைமுறையினரை தவறாக வழி நடத்தினால் எப்படி படிக்க முடியும்
இதே மாதிரி தான் ஒரு கட்சி மதவெறியை தூண்டி இளம் தலைமுறையினரை திசைதிருப்பி விட்டு, இன்று அவர்கள் முன்னேறிய தென்மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு வந்து குவிகிறார்கள். புரிஞ்சா சரி.
அய்யா தங்களின் தொண்டர்கள் பிள்ளைகளுக்கு தனி பயிற்சி அளித்து அறிவிலும் ஆற்றிலும் சிறந்து விளங்க கூடிய திறமைகளை வளர்த்து அதன் வாயிலாக ஆட்சியில் முக்கிய பங்கு கொண்டு தமிழகத்தை சிறந்த மதுவிலக்கு பகுதியாக மாற்றும் திறன் தங்களுக்கு உண்டு என்பதை நிருப்பிக்க வேண்டுகிறோம்
உங்க கட்சியின் சாதி வெரி தான் காரணம்,
படிப்பில் நாட்டம் இல்லாதவர்களுக்கு தொழில் கல்வி சொல்லி தரலாம் ..L&T போன்ற நிறுவனங்கள் ஆபரேட்டர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் உதவியாளர்களாக ட்ரெயினிங் தர அரசாங்கம் வரிவிலக்கு போன்ற சலுகைகள் தரலாம்
அரசு அல்ல அரசியல் வாதிகளே காரணம்
பா மா கா இல்லா விட்டால் வட மாவட்டங்கள் நன்றாக படித்து முன்னேறும்