வாசகர்கள் கருத்துகள் ( 52 )
சிறுபான்மையினர் என்ற போர்வையில் நீங்கள் பண்ணும் சால்ஜாப்பை விடவா ஆளுனரின் செயல். தமிழ், தமிழ் என்று சொல்லி துண்டு சீட்டில் எழுதியதை பார்த்து படிக்க கூட தெரியாத ஸ்டாலினை பார்க்கும்பொழுது ஆளுனர் ஒரு உண்மையான தமிழ் பற்றுள்ள தமிழறிஞர் என்றே கூட சொல்லலாம்.
தான் செய்த தவறு திருப்பி அடித்தபின் செய்யும் சால்ஜாப்புகள் தான் இவை..
தமிழ், தமிழ் என்று சொல்லி துண்டு சீட்டில் எழுதியதை பார்த்து கூட படிக்க தெரியாத ஸ்டாலின் செய்யும் சால்ஜாப்பை விடவா...
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் தமிழ் மொழி பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், முனைவர் ஆகிய அனைவரையும் அவமானம்.செய்து விட்டனர். இது தமிழுக்கு நேரிட்ட அவமானம். தமிழ் பட்டதாரிகளுக்கு செய்த துரோகம். தமிழ் ஆர்வலர்கள் வாய் மூடி மவுனம் காப்பதேன்? அரசு அடக்குமுறை பாயும் என்ற அச்சம்.
நன்றாகச்சொன்னீர் திரு பஞ்சநதம் அவர்களே
திராவிடம் அடித்த அடி ? அப்படி ?????
உங்கள் தலைவர் பாணியில் டெலிப்ராம்ட்டர் உதவியுடன் தானே?
ஸ்டாலின் நாண நன்னயம் செய்து விட்டார் கவர்னர்.
மிக சரியான கருத்து ..வேண்டுமென்ற தவறு செய்தவர்களை 6 மாதம் பனிஇடை நீக்கம் செய்ய வேண்டும் ..அல்லது தமிழக சலுகைகள் ரேஷன் , EB , ... தரக்கூடாது. "தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக தஞ்சை பல்கலையில் பாடிய கவர்னர்" - வாங்கிய அடி அப்படி ..பாடித்தான் ஆகவேண்டும் ...
அட அட என்ன அறிவு கவர்னர் தமிழ் தாய் வாழ்த்தை சரியாக பாடி விட்டார், இனிமேலும் எந்த விழாவானாலும் பாடி விடுவார், இனி நம்ம திராவிட மாடல்கள் எப்படியும் தமிழ் தாய் வாழ்த்தை பாட வேண்டும், இனி அவர்களுக்கு வேறு வழி தமிழ் தாய் வாழ்த்தை படித்தே ஆக வேண்டும், இந்த முறை பி ஜே பி போட்ட ஸ்கெட்ச் திராவிடத்துக்கு அல்ல முதல்வருக்கும் , துணை முதல்வருக்கும்....
ஆளுநர் பாடியது தவறு .ஆனால் அவர் பெருந்தன்மை அல்பங்களுக்கு காட்டியது
திராவிடம் என்ற வேலைக்கு ஆகாத ஏமாற்று சொல்லை பயன் படுத்த தடை செய்ய சட்டம் போடவேண்டும்.
இல்லெனாக்கா ஆரியர் நல் திருநாடு என மாத்துங்க. நல்ல தமிழடங்கிய சனாதனத்தை பிராம்மனன் தான் கோயில்களில் வளர்த்தான்.