வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திராவிட நடிப்பை விடவெல்லாம் பெரிய நடிப்பாக இருக்கிறது..
ஒவ்வொருவரின் விருப்பப்படி. அவர்களின் விருப்பத்தை பொறுத்து மனதில் உள்ளதை, சமயத்துக்கு ஏற்றபடி, எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி தான் சொல்வார்கள். நான் சொல்லலையா? அன்புமணியை MP ஆக்கியது தவறு. வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என்று
ஒவ்வொருவரின் விருப்பப்படி. அவர்களின் விருப்பத்தை பொறுத்து மனதில் உள்ளதை, சமயத்துக்கு ஏற்றபடி, எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்வார்கள். நான் சொல்லலையா? அன்புமணியை MP ஆக்கியது தவறு. வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என்று
உங்களாலையோ உங்க குடும்பத்தாளையோ நாட்டுக்கு நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. ... ஜாதி மக்களுக்கும் ஒரு யூஸும் இல்லை.. உன்குடும்பம் ஜெகஜோதியா இருக்கு.. உன்னை சுத்தி 10 அல்லக்கைகள் ..அவ்ளோதான்...
ஆக பிரச்சினை என்பது இவ்வளவு நாட்களாக இருந்திருக்கிறது.