வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காவிரியின் மாசு ..தளிகாவிரியில் உருவாகி கர்நாடக தமிழகம் புதுவை மக்களை செல்வசெழிக்கவைக்கும் காவிரி தண்ணீர் சிலகாலமாக மிகுந்த மாசு அடைந்து சுடான்லி அணைக்கு வருகிறது . தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோள்.. பில்லிகுண்டு வில்காவிரி தண்ணீர் அளவை கண்காணிப்பதுபோல தண்ணீரின் மாசு பற்றியும் பகுப்பாய்வு செய்யலாமாம். ஒரு மணிக்கொரு சாம்பி ல் எடுத்து அனலிஸ் பண்ணலாம். இதனால் தண்ணீர் சுத்தம் பற்றி தரவுகள் கிடைக்கும் . எவரையும் மனது நோகாமல் இதை செய்யவேண்டும்
ஒருவேளை பச்சைமிளகாய் தோட்டம் வழியாக கர்நாடக அரசு தண்ணீர் விடுகிறதோ?
கேரளா காரன் அவன் மாநிலத்து மருத்துவ கழைவி இங்கே கொண்டு வந்து கொட்றான் .....ஆனால் அந்த மாநிலத்து முதல்வருக்கு விடியல் மலையாளத்தில் வாழ்த்து .....கர்நாடக காங்கிரஸ் அரசு கழிவு நீரை காவேரியில் இங்கே அனுப்புது .....இதை கேட்க வக்கில்லாமல் டெல்லியில் காங்கிரஸ் இத்தாலி வீடு தேடி சென்று பார்த்து பிறகு சிறப்பான அரவணைப்பு , குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு என்று செண்டிமெண்ட்..இந்த லட்சணத்தில் முன்னேறிய மாநிலமாம் ......கேவலமாயில்லை ....
இந்த சாக்கடை நீர் வேண்டுமென்று அடம் பிடித்து 40 வருஷமா கோர்ட் வழக்கு உண்ணாவிரதம் போராட்டம்? எல்லாம் வேஸ்ட்டா கோப்பால் ?
கேரளாக்காரன் மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழ் நாட்டிற்குள்ள கொட்டுவான். கர்னாடகாக்காரன் கழிவுகளை காவிரி ஆற்றில் கலந்து தமிழ் நாட்டிற்கு அனுப்புவான். ஆந்திராக்காரன் எந்தக் கழிவை தமிழ் நாட்டிற்கு அனுப்புவானோ தெரியலை. அவனுகளுக்குத் தெரியும் தமிழ் நாட்டுக்காரனுக கேனப்பயலுக, என்ன செஞ்சாலும் பொறுத்துப்பானுக, ரொம்ப நல்லவனுக என்று.
மொத்த சாக்கடையும் தமிழ்நாட்டுக்கு தான் அனுப்பி வைக்கிறார்கள் அதைத்தான் நம் மாநில மக்கள் குடிக்கும் அவலம்
நேரு விடம் மூதறிஞ்சர் ராஜாஜி அப்பவே கூறினார் மொழி வாரி ராஜ்ஜியம் வேண்டாம் என்று. அவர் கூறியது கசந்தது. இப்போது உள்ள ஆரசியல்வாதிகளுக்கு சுத்த மாக முன் யோசனை கிடையாது. சுய நலமாக சுரண்ட தெரிகிறது. மக்கள் மக்களுக்கு நன்மை செய்வது வர வர பூஜ்யம். தமிழ்நாடு அதன் பலனை அனுபவிக்கிறது.