வாசகர்கள் கருத்துகள் ( 58 )
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் உள்ளவரை இவர் இதுவும் சொல்வாரு இதுக்கும் மேலையும் சொல்வாரு.
உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கும். தமிழ்நாட்டை மட்டும் உற்று நோக்குகிறார்கள் என்றால் ஸ்டாலின் என்ற அதி மேதாவிக்காக தான் இருக்கும்.
உலக நாடுகள் கர்நாடக தமிழ்நாடு கேரளா மஹாராஷ்டிரா என்று ஓவ்வொரு மாநிலத்தையும் தனியா கவனிச்சிட்டு வராங்க. குறிப்பா தமிழ்நாட்டை தனியா உற்று நோக்குகிறாக. ஸ்தாலினிடம் பேச்சு வார்த்தை நடத்த டிரம்ப் தயாராயிட்டிருக்காரு. பாகிஸ்தான் பிரதமர் கூட அடிக்கடி தொலைபேசியில் நண்பர் என்ற முறையில் பேசிப்பாரு. இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே உலக நாடுகள் மறந்திடுச்சு. தமிழ்நாட்டின் பிரதம மந்திரி என்ற நினைப்பு தான் இப்படி எல்லாம் பேச வைக்குது.
அசிங்கப்படாமல் புளுகுவதற்கு மிகச் சிறந்த ஆசான் திருட்டு திராவிடம்.
சங்கிகளுக்கு புரியாத பொருளாதாரம், ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி இதைப் பற்றி எல்லாம் முதல்வர் பேசுவது வேஸ்ட். அவர்களுக்கு புரிந்த மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள், இதைப்பற்றி பேசினாலாவது ரசிப்பார்கள்!
இவர்கள் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மற்றவர்களுக்கு புத்தி சொல்ல வந்துட்டானுங்க. பருத்தி மூட்டைகள் குடோனில் இருப்பது நல்லது.
போதையின் பாதையில் விடியல்
ஊழல், லஞ்சம், போதைப்பொருள்களின் சொர்க்கம் என்ற வகையில் தமிழகம் உலகப்புகழ் பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள், கிராமங்கள் எப்போது உலக நாடுகள் என பெயர் மாற்றம் செய்தார்கள்.... இந்த ஆளுக்கு புரிய வையுங்கள் ...உலக நாடுகள் என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் உலக நாடுகள்மற்றும் உலக தலைவர்கள் உள்ள நாடு....
தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் தமிழன் மீதும் உலக நாடுகள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அதே சமயம் திருட்டு திராவிட கூட்டணி கட்சிகளின் கமிஷன் போட்டியினால் தமிழகத்தில் முதலீடு செய்ய பெரு நிறுவனங்கள் மறுக்கின்றனர் என்பதும் உண்மையே
"தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்" /// உண்மை. போதை பொருட்கள், தீவிரவாதிகள் அடைக்கலம், கள்ளச்சாராயம், ஊழல் ஹவாலா பணம் எல்லாம் தங்குதடையில்லாமல் புழங்கும் சொர்க்க பூமின்னு இப்போ உலக நாடுகள் தமிழகத்தின் மீதி மாபெரும் நம்பிக்கை கொண்டிருப்பது முற்றிலும் உண்மை.