வாசகர்கள் கருத்துகள் ( 55 )
காசுக்கு ஓட்டை விற்கும் மக்கள் இருக்கும்வரை இந்த தத்திகளின் ஆட்சியே தொடரும்.இனிமேல் இந்த நாடு திருந்தது. ஜனநாயகம் செத்துப்போய் பலவருஷம் ஆகிவிட்டது.தமிழன் இலவசத்துக்கு அடிமை ஆயிட்டான். உழைக்க தகுதி அற்றவன் ஆயிட்டான்.
கொம்பன் அப்படிங்கறவரு யாருங்க? அதுக்கு ஏதாவது கதை/விளக்கம் இருக்குதுங்களா?
Oh No No No Oh No No No தமிழகத்தில் தேர்தலில் தனியாக நின்றால் ஒரு தொகுதியில்கூட திமுக டெபாசிட் வாங்க மாட்டார் என்ற விஷயம் தெரிந்துமா
மக்களால் முடியும் முதல்வரே.. கொஞ்சம் பொறுங்கள்
அழிக்க எவருமே வேண்டாம். அதுவே அடுத்த வருடம் அழிந்து விடும். எல்லாம் சில காலம்.
திமுக மட்டுமல்லாது திராவிட கட்சிகள், அண்ணாதிமுக, விஜய் கட்சி, பிரேமலதா கட்சி, வைகோ கட்சி, சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஒழிக்க படல் வேண்டும்..
ஒருவரே போதும் துணைக்கு உ. நிதி இருக்காரே
அது எங்களால் தான் முடியும். எங்க அமைச்சர் பட்டாளம் அதை நடத்தி காட்டும். MLA க்கள் ஜால்ரா தட்டவும் MP க்கள் ஊது குழல் உதவும் நல்லமுறையில் அடக்கம் செய்து ஜால்றா கட்சி திருட்டமா தம்பட்டம் அடிக்க உம் கம்மிகள் பின்புறமிருந்து ஒத்து ஊதவும்
கொத்தடிமையின் கதறலே அதிகமாக இருக்கு...தலைசிறந்த சொம்பு போல....
திமுக ஒழிக்கப்பட மற்றும் அழிக்கப்பட வேண்டிய கம்பெனி. திமுக இருக்கும்வரை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் மற்றும் ரவுடிசம் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும்.