வாசகர்கள் கருத்துகள் ( 6 )
விடியல் பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல .....
அட போங்கய்யா ப்பீஸ்களுக்கு இருநூறு ஓவாவுக்கு மேல ஏத்தமாட்டானுங்க இருந்தாலும் இங்க வந்து மொரட்டுத்தனமா முட்டு குடுப்பானுங்க
சம சம்பளம் வழங்க வேண்டுமென்று போராடுபவர்கள் சம வேலைகளை செய்கிறார்களா சாமி. இவர்களுள் லஞ்சப்பணம் கொடுக்கமால் / ரெகமன்டேஷன் இல்லாமல் நேர்மையாக வேலை வாங்கியவர்கள் எத்தனை பேர். அவர்களுக்கே தெரியும். ஆசிரியர் பயிற்சிக்கு செல்பவர்கள் எப்படி படிக்கின்றனர், மற்ற ஆசிரியர்கள் இவர்களை எப்படி நடத்துகின்றனர் என்று அவரவர் மனசாட்சியே அறியும். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம எத்தனை பேர் இந்த ஆசிரியர் பணியை செய்யறாங்கன்னும் அவர்களுக்கே வெளிச்சம். Employment office லையும் ஊழல் செய்பவர்களின் மூலமாக நுழைந்தவர்கள் எத்தனை பேரென்றும் அவர்களே அறிவார்கள். Tuition வெச்சி பிள்ளைகள் படிக்கறாங்கன்னா அந்த ஆசிரியர் சரியானவர் இல்லையென்றுதான் அர்த்தம்
இடைநிலை ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு களையப்படும் என 2021 தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்ததாம் .....இவனுங்க எத்தனை பேருக்கு எத்தனை தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தானுங்க ??... .அதையும் உண்மை என்று நம்பி வோட்டு போட்ட அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டம் ....இந்த ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பார்கள்?? ...இன்னும் பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் வாக்குறுதி வேற பாக்கி உள்ளது ...
மனிதத்தன்மையில்லாத ஒரு தொழில் என்றால் அது தனியார்ப்பள்ளி ஆசிரியற்தொழில் தான். இவர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படுவதில்லை. சமூகத்தில் சமநிலை என்பதே கிடையாது. அது அரசியல் கட்சிகளாக பா ஜ க தவிர்த்து இருக்கட்டும் அல்லது அரசுப்பணிகளாகட்டும். இப்போ இந்த முரண்பாடே உங்கள் தலைவர் முரண்பாடு கட்சி ஸ்டாலின் கொண்டுவந்து எண்ணெய் ஊற்றினார். முரண்பாட்டை தீர்ப்பேன் என்றார் நம்பினீர்கள். தீர்ப்பேன் என்பார் நம்புகிறீர்கள் நம்புவீர்கள். அரசுப்பணியிலிருக்கும் அரசூழியர்களே உங்கள் இலஞ்சப்பனி சிறக்கத்தானே ஊழல் ஊற்று தி .மு க வை ஆதரிக்கிறீர்கள். உங்களுக்கு ஆதரவு அளித்தால் அந்த ஆண்டவர் கூட மன்னிக்கமாட்டார்.
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் படைத்தவன்மேல் பழியுமில்லை பசித்தவன்மேல் பாவமில்லை கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை-எம் ஜி ஆர் படத்தில் கவிஞர் வாலி