வாசகர்கள் கருத்துகள் ( 10 )
திமுகவிடம் நோட்டு வங்கதானே, பிஜேபியிடம் சீட் வேண்டாம் என்கிறாய்.
எதற்க்காக அரசியலுக்கு வந்தார் ?. தமிழை தமிழ் நாட்டை ஒருசிலர் அழிக்க முற்படுகிறார்கள் என்று கனவு வந்ததா ?
தனியா போட்டியிட்டன நாதக வேட்பாளர் திமுக அதிமுக ரெண்டு பார்ட்டிக்கிட்டேயும் காசு வாங்கிகிட்டு பிரச்சாரத்துக்கு போகாம வீட்லியே இருக்கலாம்
நீ உன் கட்சிகாரர்களிடம் புடுங்கி திங்கிறதுலே கில்லாடி. வெளிநாட்டு தமிழர்கள் உன் தில்லாலங்கடிகளை புரிந்து கொண்டு பணம் அனுப்புவது நின்று விட்டது. மேலும் பாதி பேர் உன் கட்சியை விட்டு ஓடிப் போய் விட்டார்கள். தனித்து நின்று குறைந்த ஓட்டு வாங்கி அசிங்க பட வேண்டாம். மரியாதையா பி ஜே பி, அதிமுக கூட்டணியில் போயி ஓவரா பேசாம சீட் வாங்கி தேர்தலில் நில்லு. திமுகவிடம் விலை போகாதே.
இருந்த மஹாலக்ஷ்மியை எல்லாம் பணத்தை விஜயலக்ஸ்மி கொடுத்து விட்டார் ....
அட... இவர் என்ன இவ்வளவு அப்பாவியாக இருக்கார்??? இவர் கூட கூட்டணிக்கு யார் வருவாங்க??? ஆனா இவர் யாருடனாவது கூட்டணிக்கு போகறேன்னு சொல்லிப் பாக்கட்டும்... சீட்டும் நோட்டும் கொட்டோ கொட்டுன்னு கொட்டாதா????
வருகின்ற சட்டமன்ற தேர்தலோடு இந்த சைமனின் ஆட்டம் பாட்டம் எல்லாம் ஒடுங்கி விடும் தமிழக மக்கள் இவரை நிராகரித்து விடுவார்கள்.
இல்லைங்க, ஒரு பகுதி மக்கள் யாரேனும் வருவார்களா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்...
தேர்தல் முடியிற வரைக்கும் இவரோட தொல்லைகளை சகிச்சிகிட்டுதான் இருக்கணும் வேற வழியில்லை.
காரு, பங்களா எல்லாம் எப்படி வந்தது ?
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணி இறுதியாகவில்லை!
27-Mar-2025