வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அரசு, அறநிலையத்துறை, தர்கா தரப்புகள் சொல்வது கன்னித்தீவு சிந்துபாத் கதை போல் உள்ளது. நமது மலையை, நமது கலாச்சாரத்தை காப்பதற்கு இவ்வளவு குட்டிக்கரணம் போட வேண்டிய நிலையில் நாம் உள்ளோமே, கஷ்டமாக உள்ளதே.
தர்காவிற்கு இந்துக்களின் திருப்பரங்குன்ற மலையில் இடம் எப்படி எப்போது சொந்தமானது? இங்கு சமணர்கள் எந்த காலத்தில் தூண் கட்டிணார்கள்? துணின் காலத்தை தொல்லியல் துறை மூலம் கீழடி போல் கார்பன் டேட்டிங் முறையில் ஆராயலாமே? என்ன கஷ்டம்?
ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம். அதற்கு திராவிடம் துணை போகின்றது.
தீபத்தூணில் கார்த்திகைத்தீபம் ஏற்றவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அதை செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு என்ற நடவடிக்கையும் உள்ளடக்கியது. இதில் தர்கா தரப்பு வாதியோ பிரதிவாதியோ கிடையாது. செயல் அலுவலர், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் போன்றோர்களின் நடவடிக்கையால் தர்கா தரப்பும் இப்பொழுது நீதிமன்ற விசாரணையில் சேர்ந்துகொண்டுள்ளது. முடிந்தவரை இந்த வழக்கு திசைதிருப்பப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.
தூண் தர்காவுக்கு சொந்தம் ........ மலை உச்சியில் இருக்கும் தூண் தர்காவுக்கு தான் சொந்தம், நெல்லித் தோப்பு வழியில் தூணிற்கு செல்வது இஸ்லாமியர்களை பாதிக்கும் - மேல்முறையீட்டு மனு விசாரணையில் வக்பு தரப்பு வாதம் .....
இந்து மக்களின் வாதம் என்ன?
வக்ஃ காரன் இப்போ எங்கிருந்து வந்தான்? அவனுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? இவனுங்களையும் திமுகவையும் வளர விட்டு வளரவிட்டு தான் ஹிந்துக்கள் இவ்வளவு துன்பபடுகிறார்கள்.
ஹிந்து அறநிலையத்துறை மட்டுமே கோவில் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு எதிரா வாதம் செய்ய இயலும் கோவிலுக்கு ஆதரவா தானே வாதிட வேண்டும்
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது செயல் அலுவலர் என்பதாக தெரிகின்றது . முதலில் அவருக்கு மேல்முறையீடு செய்யும் தகுதி உள்ளதா என்று ஆராயப்படவில்லை . செயல் அலுவலர் என்பது வழிபாட்டு தளத்தின் சொத்துக்களை அறங்காவலர் அறிவுறுத்தலோடு பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமே சட்டத்தில் வழிவகுக்கப்பட்டிருக்கின்றது .அதைமீறி வழிபாட்டுமுறைகளில் தலையிட ,அல்லது வழிநடத்த ,வழிநடத்துவதை தடுக்க எந்த ஒரு அதிகாரமும் ஆணையர் முதற்கொண்டு செயல் அலுவலர் வரை வழங்கப்படவில்லை என்பதை ஹிந்து மத மற்றும் தொண்டு நிறுவன சட்டம் 1959 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கின்றது ,மேலும் ஒரு வழக்கில் தீர்ப்பக்கு எதிராக யார்வேண்டுமானாலும் மேல்முறையீட்டு மனு செய்யலாம் என்றால் அதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன .செயல் அலுவலர் அந்த நிபந்தனைகளையெல்லாம் கடைபிடிக்கவில்லை .அந்த நிபந்தனைகளுக்குட்பட்டவராகவும் இல்லை .அதனால் இந்த வழக்கு விசாரணைக்குகந்ததா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .
என்ன சமரசம் ? . 2000 வருட கோவிலோடு வெறும் 500 வருட தர்கா சமரசம் பேச தயாராம் . கொடுமை .
யோகிஜி கொஞ்ச நாள் தமிழ்நாட்டின் முதலைமாச்சாராய் இருக்க வேண்டும்... இல்லை, அப்படி ஒரு குணம் உள்ளவர் இங்கு CMஅ வரணும்... திராவிடன் கொட்டத்தை அடக்கணும்...