வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நீங்க என்னமோ இப்படி.செய்தி போடறீங்க. தமிழகத்தில் சட்டம ஒழுங்கு நன்றாக இருப்பதால்தான் முதலீடுகள் வந்து குவியுதுன்னு அப்பா பெருமையாக சொல்கிறார். அப்பா சொல்றது தப்பா போகுமா.
இந்த மாதிரி செய்திகள் வரக்கூடாது என்றால் அதற்கு ஒரே வழி மரண தண்டனையன்று வேறேதுமில்லை.
சபாஷ்... இது என்னவோ ரேஷன் கடையில் இன்றைய சரக்கு இருப்பு நிலை போல.... அப்போ நாள் பொழுதும் குற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது, போக்சோ வை பற்றி யாருக்கும் பயம் கிடையாது, காரணம் நல்ல கவனிப்பு 3 நேரம் நல்ல சாப்பாடு. இவர்களை எல்லாம் சிறையில் வைத்து 24 மணிநேரமும் செக்கிழுக்க வைக்க வேண்டும்.
இன்னும் ஒரு வருஷம் தான் பதவில இருப்போம். அதுக்குள்ளே திருட்டு திராவிடனுங்க நடத்த வேண்டியதை நடத்திக்கலாம். போலீஸ், நீதிமன்றம் ஒண்ணும் கேட்டுக்காது. கண்டுக்காது.
இரும்பு கரம் எடைக்கு போட்டாச்சா
நகரத்தில், கடற்கரையில் வரும் பெண்களை, ஆண் காவலர்கள்தான் மிரட்டி, அதிகார பிச்சை எடுக்கிறார்கள். பெண் காவலர்கள் விசாரிப்பதில்லை. பெண்களுக்கு பெண்களே தைப்பதும் இல்லை. பேசுவது மட்டும் ஆணும்_பெண்ணும் சமம்
இது என்னடா வானிலை அறிக்கை மாதிரி சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க.. .. ரொம்பா கேவலமா இருக்குடா..