வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்த எண்ணம் தான் இந்த மாதிரி குற்றம் செஞ்சவனுக்கும் இருந்திருக்கும் ... குறைந்த பட்சம் இது மற்றவர்களுக்கு ஒரு விழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ...
கற்பனை பதிவுகளுக்கும் 200 உண்டா சார்
இதே தலைப்பை இந்தியா முழுதும் போட முடியுமா...
போட்டாலும் தமிழக விடியலே முதலிடம்
மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா போன்ற வட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பா.ஜனதா பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்தார். அது?
உலகத்திலேயே நடக்காத இந்த விஷயம் தமிழ்நாட்டில் மட்டுமே நடப்பது போல காட்டுகிறார்கள்
உண்மைதான் ஆனால் எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியில் நடப்பது
மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம், ஒரு மைனர் மல்யுத்த வீரரின் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை மூடிவிட்டது.
இதற்கும் 200 உண்டா சார்
குற்றவாளிகளை திட்டகூடாது என சொல்கிறீர்களா?
விடியா ஆட்சியின் அலங்கோலம், 2026 ல் தாமரை கூட்டணி வெற்றி பெற்றதும், தமிழகத்தில் ஒரு போக்சோ வழக்கு கூட பதிவாகாது, தாமரை ஆளும் வட இந்திய மாநிலங்களில் எப்படி ஒரு திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்கிறதோ, அதை போலவே தமிழகமும் அமைதி பூங்காவாக மாறும், தினமலருக்கும் இன்றைய போக்சோ, இன்றைய கொலை என்று தலைபிட்டு வன்மத்தோடக எழுத ஒரு செய்திகூட கிடைக்காது,
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மனிதன் மனதை கெடுக்கும் சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடப்பதை தவிர யாரும் செய்திதாள் படிப்பதில்லை. அப்படி படித்திருந்தால் தினம் எத்தனை பேர் தண்டனை பெறுகிறார்கள் என்ற பயம் இருந்திருக்கும்.