வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இதுக்குத்தான் நான் சொல்வது லஞ்சம் வாங்கினால் கோடியில் வாங்கவேண்டும் அதுவும் திமுக காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் அப்போது தான் கைது என்ற சத்தம் கூட வராது. வெறும் ரூ 1000, 2000 வாங்கினால் நிச்சயம் கைது சிறைத்தண்டனை எல்லாம் இருக்கும்.
தினமலருக்கு ஒரு சபாஷ். எப்புடி போக்ஸோ கேஸுங்களுக்கு தனி பத்தி ஒதுக்குன மாதிரி இதுக்கும் தனி பத்தி ஒதுக்கியாச்சு. இதனால் என்ன பிரயோஜனம். இதுக்கு ஒதுக்கும் பத்தியை விளம்பரத்துக்கு ஒதுக்கினால் தினமலருக்கு துட்டு கிடைக்கும். திருட்டு தீய முக ஆட்சியில் இருக்கும் வரை இந்த பத்தி நிரம்பி வழியும். நான்காண்டு நல்லாட்சி. அதற்கு இதுவே சாட்சி.
தமிழ்நாட்டில் மற்றும் சென்னையில் இவர்களை போல் பல கோடி பேர் இருக்கிறார்கள்.
வாங்கி மாட்டிகிட்டு இருக்குற இவர்களது சாதி பெயர் சேர்த்து போட்டால்...
தமிழக அரசுத் துறைகளில் லஞ்சம் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வருவாய் துறையில் பட்டா பெறுவதில் கணினி முறை வந்து விட்டாலும், கீழிருந்து மேல் மட்டம் வரை, லஞ்சம் பெறுவதில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. இப்படி ஆளும் கட்சி அதிகாரிகளை சுதந்திரமாக மிரட்டி லஞ்சம் வாங்க அனுமதிக்கிறதா. ஒவ்வொரு சேவைக்கும் லஞ்சம் எவ்வளவு என்று பட்டியல் வைத்து பணம் பெற்று ரசீதும் வழங்கலாம். யார் கேட்க முடியும் உங்களை. திமுக அதிமுக மாறி மாறி ஆட்டய போடுறீங்க. அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பெரும் பணக்காரர்களாக ஆகிறார்கள்.
மீண்டும் பாருங்க வெறும் சிறிய சிறிய மீன்கள்தான் சிக்குகின்றன. லட்சத்தில், கோடியில் ஊழல் செய்பவர்கள் சிக்கவே மாட்டேங்கிறாங்க.
கடைநிலை அதிகாரிகளே இப்படி சிக்குவர். ஆனால் மேல் மட்ட அதிகாரிகள் மற்றும் பெரிய அரசியல்வாதிகள் இப்படி சிக்க மாட்டாங்க. அப்படியே சிக்கினாலும், மணிக்கு லட்ச ரூபாய் வாங்கும் பெரிய வக்கீல் வைத்து வாதாடி சுதந்திரமாக இருப்பர்.
திருட்டு ரயிலேறி வந்த குடும்பம் ஏறக்குறைய ஒரு 10-15 தலைமுறைக்கு சொத்து சேர்த்து உள்ளது. ஒன்னும் இல்லாமல் வந்து சினிமா கதை வசனம் எழுதியா இந்த சொத்துக்களை சேர்த்தார். அவனவனுக்கு இதேபோல் சொத்துசேர்க்கவேண்டும் என்கிற ஆசையை தூண்டுகிறது இந்த திருட்டு ரயிலேறி வந்தவர் செய்த வேலை.
நூரில் ஒருவர் தான் மாட்டுவார்கள். வேலை ஆகவேண்டுமானால் கொடுத்தே ஆகவேண்டும். அவர்களும் ஆளும் கட்சிக்கு பங்கு தருகிறார்களே
மேலும் செய்திகள்
ரூ. 500 லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
26-Jun-2025