வாசகர்கள் கருத்துகள் ( 22 )
தமிழகத்தில் மிக சிறந்த மனிதர் மற்றும் அரசியல் நேர்மையான மனிதர் இவர் மட்டுமே
அவர்கள் நாத்திகத் திருடர்கள், இவர்கள் ஆத்திகத் திருடர்கள். அவ்வளவு தான் வித்தியாசம்!
ஆத்தீக திருடர்கள் பாவ புண்ணியம் பார்ப்பார்கள். நாத்திக திருடர்கள் பாவ புண்ணியங்களை பற்றி கவலைப் படாமல் அதர்மமே தர்மம் என்று வாழ்பவர்கள்
சரியாதான் பேசியிருக்கீங்க
கம்மிகளுக்கும் கடவுளுக்கு காததூரம். இருந்தாலும் பணம் சம்பாதிக்க எளிதான வழி என்பதால் திருட்டு திராவிடர்களுடன் சேர்ந்தால் பஜனை கூட செய்து பக்தியை காட்டுவார்கள்.
திமுகவைப் பற்றி மிகச் சரியாகச் சொன்னார் அண்ணாமலை. திமுக மட்டுமில்லை. பிற மதத்தார்களுக்கும் கடவுட் கொள்கை பற்றிப் பேச எந்த தகுதியுமில்லை. அன்றும் இன்றும் இனியென்றும் கடவுளை பற்றி நன்கு அறிந்தவர்கள் தமிழர்கள். அதனால் தான் இன்றும் நம்மிடம் காலத்தால் அழியாத அத்தனை அரிய சைவநெறி நூட்கள். மொத்தத்தில் இன்றும் நாம் சைவநெறி நூட்களின் அருமைப் பற்றி அறியாத மூடர்கள். தமிழராய்ப் பிறந்த நாம் இன்றும் நம் சைவநெறி நூட்களான திருமுறை, சங்கஇலக்கிய நூட்கள் சொல்லும் வரலாற்று உண்மைகள் கடவுட் கொள்கைகள் இவைகளையெல்லாம் கொஞ்சமும் அறியாது பிறந்தப் பயன்கள் தெரியாது வீணாக மடிந்துப் போகின்றோம். திருக்குறளும் ஒரு சைவநெறி நூல் என்பதை நாமின்னும் அறியவில்லை. நாம் இந்த மண்ணில் பிறந்ததே வீண்
பழனிசாமி அண்ணே திருக்குறளையும் விட்டுவைக்கவில்லையா ? பாவம் திருவள்ளுவர் .............
கடவுள் செய்த ஒரே குற்றம், திக, திமுக, கம்யூனிஸ்ட்ஸ் போன்ற கடவுளே இல்லை என்று கூறித்திரியும் மக்களை படைத்ததுதான். அதற்காக நான் கடவுளை நொந்துகொள்ளகிறேன். மன்னித்துவிடு கடவுளே.
அண்ணாமலைக்கேத் தெரியும்... ... ஏனென்றால் கூட்டணிக் கட்சிகளின் லட்சணம் அவ்வாறு... ஆனால் கட்சியில் உள்ளிருந்து கொண்டே அதை வெளிப்படையாகப் பொதுவெளியில் அவரால் பேச இயலவில்லை... சமீபத்தில் ஒரு நிருபர் அவரிடம் எடப்பாடியைத் தற்குறி என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்போது நீங்களே அவரை முதலமைச்சர் ஆக்க பணியாற்றுவேன் என்று கூறுகிறீர்களே என்று கேட்டதற்கு மிக மெல்லிய குரலில் அரசியல்னா இதெல்லாம் இருக்கும்ணே... விட்ருங்கண்ணே... என்று ஜகா வாங்கிய வீடியோவைப் பார்த்த போது வீரத்துடன் தீரத்துடன் பேசும் நம் அண்ணாமலையா இப்படி என்ற எண்ணம் தோன்றியது... அரசியலில் பல நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது... ஆனால் அவர் இருக்கும் இடம் மட்டும் சரியில்லை... காரணம்... தமிழக மக்கள் என்றைக்கும் ஜாதிகளுக்கு மதங்களுக்கு முன்னிலைப் படுத்தும் கட்சிகளுக்கு ஒருபோதும் ஆதரித்ததில்லை... உதாரணம் பாமக மற்றும் விசிக... இவைகள் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஒரு சில தொகுதிகளில் மட்டும் தான் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுவார்களேயன்றி தமிழகத்தின் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடும் தைரியம் இவர்களுக்குக் கிடையாது... அதே போல் தான் பாஜக என்பது... என்றைக்கு மத சாயம் பூசிக்கொண்டு கட்சியை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தார்களோ... அன்றைக்கேத் தெரியும்... இவர்கள் தமிழகத்தில் வெற்றி பெற மாட்டார்கள் என்று... மதம் சார்ந்த பாஜகவில் இருக்கும் வரை அண்ணாமலைக்கு தமிழகத்தில் ஏற்றமில்லை... அவருடைய வழக்கமான டயலாக்கில் சொல்வதானால் அண்ணே நான் சொல்றேன்ணே... நோட் பண்ணிக்கோங்கண்ணே...
விடியலுக்கு மத சாயம் இல்லை , ஹிந்து கடவுள் மட்டுமே இல்லை , ஹிந்துக்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்ட்டோம் , உங்க பாயசம் புரியுது மூர்க்ஸ்
பல காலமாக என் பதிவுகளில் நான் தொடர்ச்சியாக இவரைப் பற்றிக் குறிப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். கூடிய விரைவில் அரசியலில் இவர் ஒரு செல்லாக்காசு ஆகப்போகிறார் என்று... அதில் பாதி நடந்து விட்டது... இன்னும் பாதி 2026 எலெக்ஷன் முடிந்ததும் நடந்தேறி விடும்... அதன் பின்பு பால்பண்ணையின் முதலாளியாகத் தான் இவர் இருப்பாரேயொழிய, பாஜக மூலமாக தமிழக மக்களுக்கு எந்நாளும் முதலாளியாக முடியாது என்பதை உணர்வார்...
முதலாளி விடியல் மட்டுமே மூரக்ஸ்
தமிழ்நாட்டை தாண்டி கேரளாவுக்கு போயிட்டார். இங்கே கட்சியை வளர்த்து முடிச்சுட்டு, அங்கே போய் விட்டார்
இப்படியே உளறிக் கொண்டே இருங்கள். தமிழ்நாட்டில் பாஜாக கட்சிக்கு மக்கள் ஆதரவு பிச்சிக்கும்