வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சமீப காலத்துல நிறைய மின்சாரம் சார்ந்த நெருப்பு பகவான் விபத்துக்கள் நடக்கின்றன. .
மின்னியல் பற்றி அடிப்படை அறிவின்றித் தொழிலில் இறங்கியிருக்கிறார் ..... அவரது தவறுதான் ..... ஆனால் பரிதாபம் ..... வேதனைக்குள்ளாக்கிய நிகழ்வு .......
மிகவும் சோகமான நிகழ்வு. கடவுள் ஏன் இப்படி செய்கிறார் என்று புரியவில்லை. அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
முதலிடம், முதலிடம்? எதில்? மின்சாரம் தாக்கி பலர் இறக்கின்றனர், மழை வெள்ளம் தடுப்பு குறைபாடுகள், கிடைக்கும் மழை நீரை சேமிக்கும் ஏற்பாடுகள் பூஜ்யம், பாலியல் தொல்லைகளால் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு ஏற்படும் தொல்லைகள், இழப்புக்கள், ஒரு சாதியினர் தலையில் வைத்து கூத்தாடி, மற்ற இந்து சமூகத்தை, ஒரு சாராரை இழிவு படுத்துவது, லஞ்சம், ஊழல், கொள்ளையோ கொள்ளை, இன்ன பிற. எப்பொழுது உண்மையான வளமான முன்னேறும் தமிழகம் காணமுடியும் வாக்காளர்களே?
ராமர் கோவில் முதல் அனைத்தும் சோகங்கள் நிறைந்ததாகி விட்டது
முஹம்மது மதம் பரப்பும் திருட்டு பணி துவங்கிய நாளில் இருந்து உலக அமைதி பறிபோய் விட்டது..
தயிர்வடையும் முரசொலி பேப்பரும் எடுத்துக்கிட்டு மெரினா சமாதியில் மண்டியிட்டு பழகி போனதால பெயர் கூட ஒழுங்காக எழுத வரவில்லை
என்ன நடந்தாலும் வாங்கும் 200 ரூபாய்க்கு ஊ₹பி தான் விசுவாசம் காட்டுவோம் என்ற உங்களின் எண்ணம் தெரிகிறது.,... அடுத்த வேளை சாப்பிடும் போது தட்டில் இருப்பது என்ன என்பதை பார்த்து சாப்பிடுங்கள்